புகார்தாரரின் அரசியல் சார்பு எதுவாக இருந்தாலும், அனைத்து புகார்களும் முழுமையாக முறையாக விசாரிக்கப்பட்டு, உரிய நேர்மையான நடவடிக்கை எடுக்கப்படுவது மிகவும் அவசியமானது. அனைத்து அரசியல் கட்சிகளின் உரிமைகள் மற்றும் உறுப்பினர்களின் உயிர்கள் பாதுகாக்கப்படுவதற்கும், நமது மாநிலத்தின் சட்ட அமலாக்க அமைப்பு நியாயமான மற்றும் சமமான முறையில் இயங்குவதற்கும் உத்தரவாதம் அளிப்பதும் அவசியம்.


வளர்ந்து வரும் ஜனநாயகத்தில் இது இன்றியமையாது. தமிழ்நாட்டில், ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்பட வேண்டும் மற்றும் பாதுகாக்கப்பட வேண்டும். தமிழ்நாடு மாநில அரசிடம் இதனை வலியுறுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இந்த விஷயத்தில் தங்கள் பங்களிப்பு, அரசியல் மற்றும் சட்டத்துறைகளின் மீது தமிழக மக்களின் நம்பிக்கையை நிலைநிறுத்துவதற்குப் பெரிதும் அவசியம்” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com