ரசாயனம் கலக்காத குழந்தைகளுக்கான பொம்மைகள் உட்பட பல்வேறு மரப்பொருட்களை கள்ளக்குறிச்சியில் மகளிர் சுய உதவிக்குழிவினர் செய்து வருகின்றனர். பலா, நாவல், சபோட்டா என பல்வேறு உள்ளூர் மரங்களின் பட்டை, இலை, தண்டு, பூ ஆகியவற்றிலிருந்து வண்ணங்களை பிரித்தெடுத்து மரப்பொம்மைகள் செய்யப்படுகின்றன. இதற்காக பத்மஸ்ரீ விருது ஆந்திராவை சேர்ந்த ராஜூ இந்த பெண்களுக்கு 60 நாட்கள் பயிற்சி வழங்கியுள்ளார்.
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்
நன்றி
Publisher: பிபிசிதமிழ்