கரை புரண்டு ஓடும் அடையாற்றங்கரையோரம் அமைந்துள்ளது செட்டித்தோட்டம். சென்னை சைதாப்பேட்டையில் அமைந்திருக்கும் இந்த பகுதி மிக்ஜாம் புயலால் சேறும் சகதியுமாக மாறியிருக்கிறது. கழிவு நீரால் வீடுகளும் வீதிகளும் அலங்கோலமாக காட்சியளித்தன.
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்
நன்றி
Publisher: பிபிசிதமிழ்
