ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
குஜராத் கிராமத்தில் முஸ்லிம்களுக்காக நவராத்திரி கொண்டாட்டத்தை நிறுத்திய இந்துக்கள்
குஜராத்தில் 4 முஸ்லிம்கள் இறந்தபோது இந்துக்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?
குஜராத்தில் உள்ள பரூச் மாவட்டத்தில் உள்ள சுடி கிராமம், தனித்துவமான கிராம சமூக ஒற்றுமையைக் கண்டுள்ளது. சுடி கிராமம் இந்துக்கள் அதிகம் வசிக்கும் கிராமம்.
சில நாட்களுக்கு முன்பு, அதே பகுதியைச் சேர்ந்த நான்கு முஸ்லிம் இளைஞர்கள் சாலை விபத்தில் இறந்தனர். இந்து சமூகத்தினர் துக்க காலத்தில் முஸ்லிம் குடும்பங்களுக்கு அருகில் நின்று அனைத்து உதவிகளையும் செய்தனர்.
முழு விவரம் காணொளியில்.
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்
நன்றி
Publisher: பிபிசிதமிழ்