பிரசவங்களுக்கு அரசு மருத்துவமனைகளை தேர்ந்தெடுக்கும் பெண்கள்- காரணம் என்ன?

பிரசவங்களுக்கு அரசு மருத்துவமனைகளை தேர்ந்தெடுக்கும் பெண்கள்- காரணம் என்ன?

தமிழ்நாட்டில் பிரசவங்களுக்கு அரசு மருத்துவமனைகளையே பெண்கள் அதிகம் நாடுகின்றனர் என பொதுசுகாதாரத்துறை சமீபத்தில் நடத்திய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. ஆனால் பெண்கள் தாமாக முன் வந்து விருப்பப்பட்டு அரசு மருத்துவமனைகளுக்கு வருகிறார்களா, அல்லது தனியாருக்கு செல்ல வழி இல்லாமல் அரசு மருத்துவமனைக்கு வருகிறார்களா?

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *