ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேலுக்குச் செல்லும் கப்பல்களைச் சமீபத்தில் தாக்கியதைத் தொடர்ந்து, உலகின் பெருநிறுவனங்கள் செங்கடல் வழியாகச் செல்லும் தங்களது அனைத்து கப்பல் போக்குவரத்தையும் நிறுத்துவதாக அறிவித்துவருகின்றன. இதனால் சர்வதேச வர்த்தகத்தில் பெரும் பாதிப்புகள் ஏற்படக்கூடும்.
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்
நன்றி
Publisher: பிபிசிதமிழ்
