ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆதரிப்பதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றும் இல்லை. இவர் சுயமாக முடிவெடுக்கும் நிலையிலும் இல்லை. இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் குறித்து தற்போது பேச வேண்டிய அவசியம் இல்லை. பொருத்தமானவர் நாட்டின் பிரதமராக நிச்சயம் வருவார். ஆனால் மோடி நிச்சயமாக பிரதமராக வர மாட்டார். பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி வருவதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை என்று ஒருபோதும் கூறியதில்லை. இந்தியா கூட்டணி நினைத்தால் நான்கூட அடுத்ததாக பிரதமராகலாம்” என்று கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
