'சர்ச்சையான எடப்பாடி பழனிசாமியின் ‘புரட்சித் தமிழர்’

மதுரையில் கடந்த 20-ம் தேதி அதிமுக சார்பில் மாநாடு நடந்தது. இதில், எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது தமிழகத்தில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு திட்டங்கள் பட்டியலிடப்பட்டது. அதனை தொடர்ந்து எடப்பாடிக்கு, “புரட்சித் தமிழர்” என்ற பட்டத்தை வழங்கினார்கள், சர்வ சமய பெரியோர்கள் புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித் தலைவி ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமியும் அதிமுகவை கட்டிக் காப்பாற்றுவார் என்று கூறி, “புரட்சித் தமிழர்” பட்டம் மேடையில் வழங்கப்பட்டது என்றனர் அவரது ஆதரவாளர்கள்.

அதிமுக மாநாட்டின் புகைப்பட கண்காட்சிஅதிமுக மாநாட்டின் புகைப்பட கண்காட்சி

அதிமுக மாநாட்டின் புகைப்பட கண்காட்சி

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *