ஒரு மாநிலத்தின் அமைச்சரின் தலையை வெட்டிக் கொண்டு வா உனக்கு 10 கோடி ரூபாய் தருகிறேன் என்று சாமியார் ஒருவர் சொல்லியிருக்கிறார். அதை இந்த நாடு, அரசியல் சாசனம், நீதிமன்றம், காவல்துறை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. சம்பந்தப்பட்ட சாமியார்மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுத்து தனிப்படை அமைத்து அவரைக் கைதுசெய்ய தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி நதி நீர்ப் பிரச்னை குறித்து இரண்டு மாநில அரசுகளும் தங்களது நிலை குறித்துப் பேச வேண்டும். அதன் மூலம் பிரச்னையைத் தீர்த்து வைப்பதற்காகத்தான் காவிரி ஆணையம், உச்ச நீதிமன்றம் இருக்கின்றன. தமிழக காங்கிரஸ் கட்சி காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com