ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
விருதுநகர் அருகே விவசாயியை காலால் எட்டி உதைத்த ஊராட்சி செயலர் – ஏன்?
விருதுநகர் அருகே விவசாயியை காலால் எட்டி உதைத்த ஊராட்சி செயலர் – ஏன்?
விருதுநகர் மாவட்டம் பிள்ளையார்குளம் ஊராட்சியில் கிராம சபை கூட்டத்தில் கேள்வி கேட்ட விவசாயியை ஊராட்சி செயலர் காலால் எட்டி உதைத்த வீடியோ வெளியாகியுள்ளது.
அவரது ஆதரவாளர் ஒருவரும் விவசாயியை தாக்கியது வீடியோவில் பதிவாகியுள்ளது. விவசாயி மீதான தாக்குதல் ஏன்? தாக்கியவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்பன போன்ற விவரங்களை வீடியோவில் பார்க்கலாம்.

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்
நன்றி
Publisher: பிபிசிதமிழ்