
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கூடுதலாக இரண்டு புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
உயர் நீதிமன்ற நீதிபதிகள் பதவிக்கு பரிந்துரை செய்தவர்களில் வழக்கறிஞர்கள் என்.செந்தில்குமார், ஜி.அருள் முருகனுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. மேலும், இருவரையும் இரண்டு ஆண்டிற்கு கூடுதல் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளார்.
Also Read >> களமிறங்க போகும் இந்தியா vs பாகிஸ்தான் அணி! வெற்றி வாகையை சூடப்போவது யார் ? கடும் எதிர்பார்ப்பு…!
இது குறித்த அறிவிப்பை ஒன்றை மத்திய சட்ட அமைச்சகம் தற்போது வெளியிட்டு உள்ளது. இதை தொடர்ந்து புதிய நீதிபதிகளுக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்கள் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்கள்.
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: jobstamil.in
நன்றி
Publisher: jobstamil.in