இதில் 2015-விட நன்றாகவே கையாண்டிருக்கிறது தமிழ்நாடு அரசு என மத்திய அரசின் குழு தெரிவிக்கிறது. இரு பேரிடர்களை ஒப்பீடுவது சரியல்ல என்பதே சூழலியல் நிபுணர்களின் கருத்து. இந்நிலையில் மத்திய குழு பாராட்டியது தமிழ்நாடு பா.ஜ.கவுக்கு பெரும் அதிர்ச்சி. ஒரு முதிர்ச்சியடைந்த அரசியல்வாதியென்றால்.. அதுகுறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றோ… எதனடிப்படையில் அப்படி சொல்கிறார்கள் என்றோ கூறி இவ்விவகாரத்தை தட்டிக்கழித்திருக்கலாம். ஆனால் பதிலுக்கு மத்திய குழுவின் அறிக்கையை ஏற்க முடியாதென பேசியதால் சர்ச்சையில் சிக்கிக் கொண்டார் அண்ணாமலை” என்கிறார்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
