கருங்காலி முருகனுக்கு மிகவும் உகந்த மரமாக உள்ளது. செவ்வாய் கிரகத்தின் நற்குணங்களை கொண்டிருக்கும் இந்த மரம் மேஷம், விருச்சிகம், மிதுனம் ராசிகளுக்கும், மிருகசீரிஷம், அஸ்வினி, அனுஷம், பரணி, விசாகம், கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் உகந்ததாக இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் இந்த மாலைகளை அணிவதன் மூலம் அதிர்ஷ்டம், செல்வம் தேடி வரும் எனவும் ஜோதிடத்தில் கூறப்படுகிறது. அத்துடன் கோடீஸ்வர யோகமும் பெறுவதற்கான வாய்ப்பு இவர்களுக்கு உண்டு எனவும் சொல்லப்படுகிறது.
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: tamil.hindustantimes.com
நன்றி
Publisher: tamil.hindustantimes.com