இந்தியா 1947 ஆம் ஆண்டில் சுதந்திரம் பெற்றது. ஆனால், முதல் பொதுத்தேர்தல் 1952 ஆம் ஆண்டு நடந்தது. ஒட்டுமொத்த உலகத்தின் பார்வையும் இந்த தேர்தலின் மீதே இருந்தது. சமீபத்தில் சுதந்திரம் பெற்ற மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் எப்படி தேர்தல் நடத்தப்போகிறார்கள், அது வெற்றிகரமாக அமையுமா என அனைவரின் மனதில் பல கேள்விகள் எழுந்தன.
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்
நன்றி
Publisher: பிபிசிதமிழ்