
எனவே, இதில் யார் நிதி கொடுக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள குடிமக்களுக்கு உரிமையில்லை. வெளிப்படைத்தன்மைக்கு தேவையானதை அறியும் உரிமை என்பது தேவையான நோக்கங்களுக்காக மட்டுமே இருக்க முடியும். மேலும், இந்த தேர்தல் பத்திரங்கள் திட்டம் பங்களிப்பாளருக்கு ரகசியத்தன்மையின் பலனை நீட்டிக்கிறது. அதோடு, இந்தத் திட்டம், சுத்தமான பணம் (Clean Money) பங்களிக்கப்படுவதை உறுதிப்படுத்துவதோடு, அதனை ஊக்குவிக்கவும் செய்கிறது. வரிக் கடமைகளுக்குக் கட்டுப்படுவதை உறுதி செய்கிறது. இதனால், தற்போதுள்ள எந்த உரிமையையும் இது மீறாது” என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.
கடந்த நான்கு ஆண்டுகளில் பா.ஜ.க தேர்தல் பத்திரங்கள் மூலமாக ரூ.5,000 கோடி நிதி பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
