
பெப். 18, 2021 அன்று பெர்செவரன்ஸ் ரோவர் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியபோது, செவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பில் ஒரு பயணத்தைத் தொடங்கிய ஐந்தாவது நாசா ரோவர் ஆனது. இது ஐசிடிஸ் பிளானிஷியா எனப்படும் தாழ்நிலப் …
தொழில்நுட்பம்
பெப். 18, 2021 அன்று பெர்செவரன்ஸ் ரோவர் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியபோது, செவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பில் ஒரு பயணத்தைத் தொடங்கிய ஐந்தாவது நாசா ரோவர் ஆனது. இது ஐசிடிஸ் பிளானிஷியா எனப்படும் தாழ்நிலப் …
சென்னை: எதிர்வரும் மார்ச் 5-ம் தேதி நத்திங் நிறுவனம் ‘நத்திங் போன் (2a)’ ஸ்மார்ட்போனை இந்தியா உட்பட உலக சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்நிலையில், இந்த போனை இந்தியாவில் உற்பத்தி செய்ய உள்ளதாக …
மும்பை: எலான் மஸ்க் தலைமையிலான எக்ஸ் நிறுவனம், ஒருமாத காலத்தில் இந்தியாவில் பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்ட 2 லட்சத்துக்கு 31 ஆயிரம் கணக்குகளை அதிரடியாக நீக்கியுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 26 முதல் இந்த …
சென்னையச் சேர்ந்த ஹெல்த் டெக் ஸ்டார்ட் அப் நிறுவனமான முனியா டெக்னாலஜிஸ் (Muniah Technologies), ‘வா தல’ இணையதளம் (Va Thala Web) மற்றும் ‘வா தல’ செல்போன் செயலி (Va Thala Mobile …
சான்பிரான்சிஸ்கோ: உலக அளவில் பெரும்பாலான மக்கள் மத்தியில் பேசு பொருளாக இருப்பது ஏஐ தொழில்நுட்பம் தான். இந்த சூழலில் பயனர்கள் உள்ளிடும் டெக்ஸ்ட்களை ஒரு நிமிட வீடியோவாக உருவாக்கும் ‘Sora’ எனும் ஏஐ மாடலை …
சென்னை: நவீன தொழில்நுட்பத்தின் வளர்ச்சியையும், வேகத்தையும் உள்வாங்கி வளர்வதில் தமிழ் மொழி என்றும் தனித்து நிற்கும். அந்த வகையில் ‘திருக்குறள் ஏஐ’ பாட் அறிமுகமாகி உள்ளது. இன்றைய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பாய்ச்சலுக்கு ஏற்ப …
Last Updated : 15 Feb, 2024 10:26 PM Published : 15 Feb 2024 10:26 PM Last Updated : 15 Feb 2024 10:26 PM மோட்டோ ஜி04 …
சான் பிரான்சிஸ்கோ: செயற்கை நுண்ணிறவு திறன் கொண்ட சாட்பாட் ஆன சாட்ஜிபிடி-யில் புதிய அம்சம் அறிமுகமாகி உள்ளது. பயனர்கள் உடனான உரையாடலை நினைவில் வைத்துக் கொள்ளும் திறன் தான் சாட்ஜிபிடி பெற்றுள்ள புதிய அம்சம். …
புதுடெல்லி: இணைய பாதுகாப்பு நிறுவனமான மெகாபீ, காதலர் தினத்தை முன்னிட்டு, ‘நவீன காதல்’ என்ற தலைப்பில் 7 நாடுகளைச் சேர்ந்த சுமார் 7 ஆயிரம் பேரிடம் ஒரு ஆய்வு நடத்தியது. அதில் கூறியிருப்பதாவது: காதலர்களுடனான …
பெங்களூரு: கடந்த 2022 முதல் உலக மக்கள் மத்தியில் ஏஐ குறித்த டாக் அதிகரித்து காணப்படுகிறது. இந்த சூழலில் இந்தியா மற்றும் உலக மக்கள் அனைவருக்கும் ஏஐ சார்ந்த மேம்பாடு அவசியம் என மைக்ரோசாஃப்ட் …