புனே: நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 30-வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி உள்ளது ஆப்கன். இதன் மூலம் இந்த …
விளையாட்டு
புனே: நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 30-வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி உள்ளது ஆப்கன். இதன் மூலம் இந்த …
லாகூர்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் பதவியில் இருந்து அந்நாட்டின் முன்னாள் வீரர் இன்சமாம்-உல்-ஹக் ராஜினாமா செய்துள்ளார். 53 வயதான இன்சமாம் இதற்கு முன்பு கடந்த 2016 முதல் 2019 வரையில் பாகிஸ்தான் …
டெஸ்ட் கிரிக்கெட்டில் ‘பாஸ் பால்’ என்று புகழ்பெற்ற அதிரடி பேட்டிங்கை மந்தமான இங்கிலாந்து பேட்டர்களிடையே புகுத்திய பிரெண்டன் மெக்கல்லமின் தலைமை செயலதிகாரி – கேப்டன் என்ற பெயர் எடுத்த டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், …
லக்னோவில் நேற்று நடந்த உலகக் கோப்பை 2023 தொடரின் 29-வது போட்டியில் இங்கிலாந்து அணியை இந்திய அணி தகர்த்தது. 229 ரன்கள் இலக்கைக் கூட விரட்ட முடியாமல் ஷமி, பும்ரா, குல்தீப் பவுலிங்கில் 129 …
லக்னோ: இங்கிலாந்துக்கு எதிராக 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றபோதிலும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்படவில்லை என இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான …
புனே: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முக்கியமான ஆட்டத்தில் இன்று ஆப்கானிஸ்தானுடன் இலங்கை அணி மோதவுள்ளது. இந்தப் போட்டி மகாராஷ்டிரா மாநிலம் புனே மைதானத்தில் பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த உலகக் கோப்பைப் …
லக்னோ: நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது இந்திய அணி. இந்நிலையில், இந்தப் போட்டி குறித்து இந்திய வீரர் குல்தீப் யாதவ் தெரிவித்தது. “சொந்த …
லக்னோ: நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 29-வது போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது இந்தியா. ஷமி, பும்ரா, …
லக்னோ: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் லக்னோவில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்தியா 229 ரன்களை எடுத்துள்ளது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. தற்போது நடைபெற்று …
லக்னோ: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று பிற்பகல் 2 மணிக்கு லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. ரோஹித் சர்மா …