புதுடெல்லி: மகனின் வெற்றி குறித்த பேசிய நீரஜ் சோப்ராவின் தாய், “இது மகிழ்ச்சிக்குரிய தருணம். யார் வெற்றி பெற்றிருந்தாலும் மகிழ்ச்சியே” என்று கூறி அனைவரின் இதயங்களையும் கவர்ந்துள்ளார். இந்தியாவின் தங்கமகனான நீரஜ் சோப்ரா நட்சத்திர …
விளையாட்டு
புதுடெல்லி: மகனின் வெற்றி குறித்த பேசிய நீரஜ் சோப்ராவின் தாய், “இது மகிழ்ச்சிக்குரிய தருணம். யார் வெற்றி பெற்றிருந்தாலும் மகிழ்ச்சியே” என்று கூறி அனைவரின் இதயங்களையும் கவர்ந்துள்ளார். இந்தியாவின் தங்கமகனான நீரஜ் சோப்ரா நட்சத்திர …
கோவில்பட்டி: கோவில்பட்டி கிருஷ்ணநகரில் கடந்த 2017-ம் ஆண்டு ரூ.7 கோடி மதிப்பில் சர்வதேச தரத்தில் செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானமும், விளையாட்டு விடுதியும் கட்டப்பட்டது. இது தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கான ஒரே சிறப்பு விளையாட்டு …
ஈட்டி எறிதலுக்கு எல்லையே கிடையாது என உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள நீரஜ் சோப்ரா தெரிவித்துள்ளார். ஹங்கேரியில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் …
புடாபெஸ்ட்: உலக தடகள சாம்பியன்ஷிப்பில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றார். இதன்மூலம் உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற …
புதுடெல்லி: உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. களத்தில் கலக்கியதற்காக மட்டும் அவர் பாராட்டு மழையில் நனைந்து விடவில்லை. மாறாக, இந்திய தேசியக் கொடியில் ஆட்டோகிராஃப் இட …
இந்திய அணியின் 4-ம் நிலை வீரர் யார் என்ற விவாதங்கள் ஒருபுறம் சென்று கொண்டிருக்க, சொதப்புவது டாப் ஆர்டர் வீரர்கள்தான் அவர்களை முதலில் சரி செய்யுங்கள் என்கிறார் முன்னாள் விக்கெட் கீப்பர் சாபா கரீம். …
மன்கடிங் செய்வது சரிதான் என்று வாதிடுபவர் அஸ்வின். இதை நியாயப்படுத்த அவர் கூறும் காரணங்களும் நியாயமானதே. கடைசி பந்து ஒரு ரன் எடுத்தால் வெற்றி என்னும் போது அந்த ஒரு ரன்னை எடுக்க ஒருவர் …
பானிபட்: உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சிறப்பு மிக்க சாதனையை படைத்துள்ளார் தடகள வீரர் நீரஜ் சோப்ரா. இந்த சாதனையை இந்தியா மற்றும் அவரது சொந்த கிராமத்தின் …
புடாபெஸ்ட்: நடப்பு உலக தடகள சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார். இதன் மூலம் உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார். ஹங்கேரி தலைநகர் …
திருவாரூர்: ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட்டில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 19-ம் தேதி தொடங்கியது. இதில் 4×400 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய ஆடவர் அணி வீரர்கள் 2.59.05 நிமிடங்களில் இலக்கை கடந்து …