திருவண்ணாமலையில் நாளை அண்ணாமலை உச்சியில் மகா தீபம்: அதிகாலை 4 மணியளவில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது

திருவண்ணாமலை: கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி திருவண்ணாமலையில் 2,668 அடி உயரமுள்ளமலையின் உச்சியில் நாளை (நவ. 26) மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டதும், ஜோதி வடிவமாக அண்ணாமலையார் காட்சியளிக்கிறார். பஞ்சபூத தலங்களில் ‘அக்னி’ …

“ஞானவேல் ராஜாவின் கருத்துகளை கண்டிக்கிறேன்” – அமீருக்கு சசிகுமார் ஆதரவு

சென்னை: ‘பருத்தி வீரன்’ விவகாரத்தில் இயக்குநர் அமீர் மீது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில் அதனை மறுத்து அமீருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் இயக்குநரும், நடிகருமான சசிகுமார். இது தொடர்பாக அவர் தனது …

“உண்மையைச் சொன்னால், அது புயலைக் கிளப்பிவிடும்” – ஞானவேல் ராஜாவுக்கு அமீர் பதில்

சென்னை: ‘பருத்தி வீரன்’ படம் தொடர்பான பிரச்சினையில் அமீர் மீது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில், அதற்கு விளக்கமளித்து அமீர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “கடந்த சில தினங்களுக்கு முன்னர் …

நவ.29-க்குள் பணம் தந்துவிட்டு ‘துருவ நட்சத்திரம்’ ரிலீஸ் – உயர் நீதிமன்றத்தில் கவுதம் மேனன் தகவல்

சென்னை: ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் பெற்ற பணத்தை வரும் திங்கள் அல்லது புதன்கிழமைக்குள் திரும்ப செலுத்துவதாகவும், அதன்பின்னர் ‘துருவ நட்சத்திரம்’ படம் வெளியிடப்படும் என்று கவுதம் மேனன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் …

‘‘அப்பா வேற, நான் வேற” – நாயகனாக அறிமுகமாகும் விஜய் சேதுபதி மகன்

சென்னை: விஜய் சேதுபதி மகன் சூர்யா ‘ஃபீனிக்ஸ் வீழான்’ படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. விஜய் சேதுபதி நடித்த ‘நானும் ரவுடி தான்’, ‘சிந்துபாத்’ படங்களில் அவரது …

“மன்னிப்பது தெய்வீக குணம்” – மன்சூர் அலிகான் விவகாரத்தில் த்ரிஷா பதிவு

சென்னை: தான் கூறிய சர்ச்சை கருத்துகளுக்கு நடிகர் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்ட நிலையில், நடிகை த்ரிஷா தனது எக்ஸ் தள பக்கத்தில், “தவறு செய்வது மனித குணம்; மன்னிப்பது தெய்வீக குணம்” என …

மன்சூர் அலிகான் முன்ஜாமீன் கோரிய வழக்கை தீர்ப்புக்காக ஒத்திவைத்தது நீதிமன்றம்

சென்னை: நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் கோரி மன்சூர் அலிகான் தாக்கல் செய்துள்ள மனு மீதான தீர்ப்பை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. …

''த்ரிஷாவே என்னை மன்னித்துவிடு'' – மன்சூர் அலிகான் அறிக்கை

சென்னை: சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில் பத்திரிகையாளரின் கேள்விக்கு பதிலளித்த மன்சூர் அலிகான் நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். தேசிய மகளிர் ஆணையத்தின் உத்தரவின் பேரில், அவர் மீது காவல்துறை வழக்குப்பதிவு …

ஏழுமலையான் தரிசனம்: ரூ.300 டிக்கெட்கள் இன்று வெளியீடு

திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தானம், ஏழுமலையானை தரிசிப்பதற்கு ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு, திருமலையில் தங்கும் அறையும் வழங்குகிறது. ஆதலால் பக்தர்கள் எவ்வித சிபாரிசையும் எதிர்பாராமல் ஆன்லைனில் முன்பதிவு செய்து, சுவாமியை தரிசித்து வருகின்றனர். …

“எங்களால் ஆன முயற்சிகளை செய்தோம்” – ‘துருவ நட்சத்திரம்’ தள்ளிவைப்பு குறித்து கவுதம் மேனன்

சென்னை: விக்ரம் நடித்துள்ள ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாகாதது குறித்து இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நடிகர் சிம்புவின் படத்துக்காக ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் வாங்கிய …