“என் படங்களில் சமரசங்களை குறைத்துக்கொள்ள விரும்புகிறேன்” – இயக்குநர் வெற்றிமாறன்

சென்னை: “என்னுடைய படங்களில் சமரசங்களை குறைத்துக்கொள்ள விரும்புகிறேன். கடந்த சில ஆண்டுகளில் வெளியான படங்களில் ‘அயோத்தி’ மிகச் சிறப்பான படம்” என இயக்குநர் வெற்றிமாறன் புகழ்ந்துள்ளார். 21-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா கடந்த …

“இது ஒரு கனவுப் பயணம்” – ஆஸ்கர் ரேஸில் ‘2018’ வெளியேறியது குறித்து இயக்குநர் உருக்கம்

சென்னை: ஆஸ்கர் ரேஸிலிருந்து மலையாள படமான ‘2018’ வெளியேறியுள்ள நிலையில், “இது ஒரு கனவு பயணம்” என படத்தின் இயக்குநர் ஜூட் ஆந்தணி ஜோசப் உருக்கமாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக …

ஷாருக்கானின் ‘டன்கி’ முதல் நாளில் ரூ.30 கோடி வசூல்!

மும்பை: ஷாருக்கான் நடிப்பில் வெளியாகியுள்ள ‘டன்கி’ திரைப்படம் முதல் நாளில் ரூ.30 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது, இந்த ஆண்டு வெளியான ஷாருக்கானின் மற்ற படங்களைவிட குறைவான வசூல் என்பது குறிப்பிடத்தக்கது. பாலிவுட்டின் …

சென்னை சர்வதேச திரைப்பட விழா | சிறந்த தமிழ்ப் படம் 'அயோத்தி', வடிவேலுவுக்கு சிறந்த நடிகர் விருது

சென்னை: 21-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா கடந்த 14-ம் தேதி தொடங்கியது. இதில் மொத்தம் 57 நாடுகளின் 126 படங்கள் திரையிடப்பட்டன. இதன் நிறைவு விழா வியாழக்கிழமை (டிச. 21) நடைபெற்றது. இதில் …

‘Dunki’ Review: அழுத்தமான களத்தில் நிறைவு அளித்ததா ஷாருக் – ராஜ்குமார் ஹிரானி கூட்டணி?

சட்டவிரோதமாக எல்லையை தாண்டிச் செல்லும் பயணம் ‘டன்கி’ (Dunki) என்று அழைக்கப்படுகிறது. அப்படியாக உயிரைப் பணயம் வைத்து வேறொரு நாட்டில் தஞ்சம் புகும் மக்களின் வலியையும், அதற்கு எழும் தேவையையும் பேசுகிறது ராஜ்குமார் ஹிரானி …

பார்க்கிங் ஆன மாடவீதி… பக்தர்கள் சிரமம் – காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலுக்கு நிரந்தர வாகன நிறுத்துமிடம் அமையுமா?

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலுக்கு வரும் பக்தர்கள், சந்நிதி தெரு மற்றும் மாடவீதிகளில் வாகனங்களை நிறுத்துவதால், அந்த சாலையில் நெரிசல் ஏற்படுகிறது. எனவே, தனியாக வாகனநிறுத்துமிட வசதியை ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் …

தயாளன்: 2-ம் உலகப்போரில் பங்கேற்ற இயக்குநரின் படம்

மதுரையைச் சேர்ந்த ஆண்டனி மித்ராதாஸ், தமிழ், மலையாளம், சிங்களத்தில் சில திரைப்படங்களை இயக்கி இருக்கிறார். இவர், ‘தயாளன்’ என்ற தனது முதல் படத்தை இயக்கிய நேரத்தில், இரண்டாம் உலகப் போர் தொடங்கியது. நாட்டுப் பற்று …

பிக்பாஸ் தெலுங்கு வின்னர் பல்லவி பிரசாந்த் கைது: சக போட்டியாளரை ஆள் வைத்து தாக்கியதாக புகார்

ஹைதராபாத்: பிக்பாஸ் தெலுங்கு சீசன் 7 வெற்றியாளர் பல்லவி பிரசாந்தை போலீஸார் கைது செய்துள்ளனர். ரன்னராக அறிவிக்கப்பட்ட அமர்தீப் சவுத்ரியின் காரை பல்லவி பிரசாந்தின் ரசிகர்கள் தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அவர் கைது …