நடிகர் ரஜினியின் தூத்துக்குடி வருகையும், தென்மாவட்ட மக்களின் அதிருப்தியும்!

தூத்துக்குடி: நடிகர் ரஜினிகாந்த் இன்று விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். ஆனால், மழை வெள்ள சேதம் எதையும் அவர் பார்வையிடாததால் தென்மாவட்ட மக்கள் அதிருப்தி அடைந்தனர். சொந்தப் பணி காரணமாக வந்த அவர், அங்கிருந்து …

திருஉத்தரகோசமங்கை நடராஜருக்கு சந்தனக்காப்பு களையும் அபிஷேகம் – பக்தர்கள் தரிசனம்

ராமநாதபுரம்: பிரசித்தி பெற்ற திருஉத்தரகோசமங்கை மரகத நடராஜர் சன்னதியில் சந்தனக் காப்புகளையும் அபிஷேகம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். நாளை அதிகாலை ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது. ராமநாதபுரம் மாவட்டம் …

“நான் வாங்கிய 3 டிகிரிக்கு பின்னால்…” – நடிகர் முத்துக்காளை நெகிழ்ச்சிப் பகிர்வு

சென்னை: “கல்வி உங்கள் குடும்பத்தையே காப்பாற்றும். நான் இளமையில் இழந்ததை மீட்டெடுக்க வேண்டும் என நினைத்தேன். நான் படிக்கும்போது என்னை நிறைய பேர் கிண்டல் செய்தார்கள். இருந்தாலும் அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் நான் படித்து பட்டம் …

செல்வராகவன் இயக்கத்தில் விக்ரம் நடிக்க இருந்தார்: ஜி.வி.பிரகாஷ் பகிர்ந்த சுவாரஸ்யம்

Last Updated : 26 Dec, 2023 03:31 PM Published : 26 Dec 2023 03:31 PM Last Updated : 26 Dec 2023 03:31 PM சென்னை: “செல்வராகவன் …

கடலூர் | சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டத் திருவிழா கோலாகலம் – பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் பங்கேற்பு

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம் இன்று (டிச.16) கோலாகலமாக நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரின் வடம் பிடித்து இழுத்தனர். உலகப் புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிவகாம …

சிரோவில் கதாநாயகியாக நடிக்கும் பைலட்!

மில்லியன் ஸ்டுடியோஸ் சார்பில் எம்.எஸ். மன்சூர் தயாரிக்கும் படம், ‘சிரோ’. ஃபேன்டஸி கதையை கொண்ட இதில், ‘பதினெட்டாம் படி’, ‘வாலாட்டி’ ஆகிய மலையாளப் படங்களில் நடித்த அக் ஷய் ராதாகிருஷ்ணன் ஹீரோவாக நடிக்கிறார். கமர்ஷியல் …

பிரியங்கா சோப்ரா பெயரை பயன்படுத்த மாட்டேன் – மீரா சோப்ரா உறுதி

எஸ்.ஜே.சூர்யாவின் ‘அன்பே ஆருயிரே’ படம் மூலம் நிலா என்ற பெயரில் கதாநாயகியாக அறிமுகமானவர் மீரா சோப்ரா. தொடர்ந்து, ஜாம்பவான், லீ, மருதமலை, காளை உட்பட சில படங்களில் நடித்த அவர், மீரா சோப்ரா என்ற …

ஆண்டாள் திருப்பாவை 10 | எப்போதும் இறைவனை நினைப்போம்..!

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்! மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்? நாற்றத் துழாய்முடி நாரா யணன்நம்மால் போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள் கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கரணனும் …

58 வயதில் 3-வது பட்டம் பெற்று நடிகர் முத்துக்காளை அசத்தல்!

சென்னை: நடிகர் முத்துக்காளை இளங்கலை தமிழ் இலக்கியத்தில் (B.Lit) முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். இது அவரின் 3-வது பட்டம் (degree) என்பது குறிப்பிடத்தக்கது. சண்டைப் பயிற்சியாளராக வேண்டும் என கனவு கொண்ட முத்துக்காளை …

பரவசம் பாய்ச்சிய அழுதா நதி! – சபரிமலை பெருவழிப் பாதை அனுபவம் | நிறுத்தம் 1

என் வாழ்நாளின் அற்புதப் பயணமாக அமைந்தது சபரிமலை ஐயப்ப யாத்திரை. 48 நாட்கள் பிரம்மச்சர்யம் விரதம் இருந்து நம்பிக்கையோடு குரு வழிகாட்டுதலுடன் பெருவழிப் பாதையில் மட்டுமே நடந்து சென்று ஒருமுறை ஐயப்பனைப் பார்த்து வாருங்கள். …