தனக்கு எதிரான கிரிமினல் அவதூறு வழக்கை கீழமை நீதிமன்றத்தில் விஜய் சேதுபதி எதிர்கொள்ள வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: தனக்கு எதிரான கிரிமினல் அவதூறு வழக்கை நடிகர் விஜய்சேதுபதி கீழமை நீதிமன்றத்தில் எதிர்கொள்ள வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் விஜய் சேதுபதியும், சைதாப்பேட்டையைச் சேர்ந்த துணை நடிகருமான மகாகாந்தியும் கடந்த …

“வழக்கமா நீங்க அமெரிக்காவ அழிக்கதானடா வருவீங்க” – சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ ட்ரெய்லர் எப்படி?

சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அயலான்’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ‘அயலான்’. கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கிய இப்படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் …

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்: குடும்பத்துடன் பங்கேற்கிறார் நடிகர் ரஜினி

சென்னை: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நிகழ்வில் நடிகர் ரஜினிகாந்த், அவரது மனைவி லதா, சகோதரர் சத்யநாராயணா ஆகியோர் கலந்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் உள்ள அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக …

சண்டை, சண்டை, அப்புறம் சண்டை… – அருண் விஜய்யின் ‘மிஷன் சாப்டர்-1’ ட்ரெய்லர் எப்படி?

சென்னை: அருண் விஜய் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘மிஷன் சாப்டர்-1’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. கடந்த 2007-ம் ஆண்டு வெளியான அஜித்தின் ‘கிரீடம்’ படத்தின் மூலம் தமிழ் …

“பசியென வருவோருக்கு என் அலுவலகத்தில் தினமும் மதிய உணவு” – விஜயகாந்த் நினைவிடத்தில் நடிகர் புகழ் அறிவிப்பு

சென்னை: “பசி என வருபவர்கள் யாராக இருந்தாலும் கே.கே.நகரில் உள்ள எனது அலுவலகம் வாருங்கள். தினமும் மதிய உணவு போடுகிறேன். எல்லோரும் வயிறார சாப்பிட்டுச் செல்லுங்கள். என்னுடைய வாழ்நாள் முழுவதும் நான் இதை செய்யப் …

80 ஆண்டுகளாக தொடரும் ஆன்மிக சேவை: பக்தியை பரப்பும் செல்லூர் பஜனை குழுவினர்!

மதுரை: சிறுவர்கள், இளைஞர்களிடையே பக்தியை பரப்பும் அரும்பணியை 80 ஆண்டுகளாக மேற்கொண்டு வருகின்றனர் செல்லூர் பஜனை மடக்குழுவினர். மதுரை செல்லூர் ஆர்எஸ் நாயுடு தெருவில் வெங்கடேசப் பெருமாள் கோயில் உள்ளது. அதற்கு அடுத்த தெருவில் …

“அவரை பிரமிப்புடன் பார்த்தேன்” – விஜயகாந்த் நினைவிடத்தில் கண்ணீர் விட்டு அழுத சூர்யா

சென்னை: வெளிநாட்டில் இருந்ததால் விஜயகாந்தின் இறுதி நிகழ்வில் கலந்து கொள்ள முடியாத சூழலில், இன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்துக்கு வந்த சூர்யா, அங்கு கண்ணீர் விட்டு அழுதார். நடிகரும் தேமுதிக நிறுவனத் …

“இனி என் படங்களில் அனைவருக்கும் ஒரே வகையான உணவு” – விஜயகாந்த் நினைவிடத்தில் அருண் விஜய் உறுதி

சென்னை: இனி தான் நடிக்கும் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளிலும் அனைவரும் ஒரே விதமான உணவு வழங்கப்படும் என்று நடிகர் அருண் விஜய் உறுதியளித்துள்ளார். விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியபின் செய்தியாளர்களிடம் அவர் இதனை தெரிவித்தார். …

ஆண்டாள் திருப்பாவை 20 | கண்ணனின் அருள்மழையில் நனைவோம்..!

முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று கப்பம் தவிர்க்கும் கலியே துயிலெழாய்; செப்பம் உடையாய்! திறலுடையாய்! செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா துயிலெழாய்; செப்பன்ன மென்முலைச் செவ்வாய் சிறுமருங்குல் …