தொன்மை வாய்ந்த அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் பிப்.2-ல் குடமுழுக்கு – அவிநாசியில் விழாக்கோலம்

திருப்பூர் மாவட்டத்தில் தொன்மை வாய்ந்த அவிநாசி லிங்கேஸ்வரர் கோயில் குடமுழுக்கு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதால், அவிநாசி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. கொங்கு மண்டலத்திலுள்ள ஏழு சிவஸ்தலங்களில் முதன்மை பெற்றதும், முதலை விழுங்கிய சிறுவனை சுந்தரர் …

“அப்பா எனக்காக அழுதிருக்கிறார்” – ‘ப்ளூ ஸ்டார்’ வெற்றி விழாவில் சாந்தனு உருக்கம்

சென்னை: “அப்பா என் வெற்றிக்காக ஏங்கி கண்ணீர்விட்டு அழுததாக அம்மா சொல்லியிருக்கிறார். அவரது கண்ணீரைத் துடைக்கும் வெற்றி ‘ப்ளூ ஸ்டார்’ படம் மூலம் கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது” என நடிகர் சாந்தனு உருக்கமாக தெரிவித்துள்ளார். இயக்குநர் …

“இது ஒரு ரோலர் கோஸ்டர் பயணம்” – சினிமாவில் 28 ஆண்டுகள் குறித்து கிச்சா சுதீப் நெகிழ்ச்சி

பெங்களூரு: திரையுலகில் 28 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் நிலையில், கன்னட நடிகர் கிச்சா சுதீப் நெகிழ்ச்சியுடன் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் கிச்சா சுதீப். 1997ஆம் ஆண்டு வெளியான …

‘லால் சலாம்’ சர்ச்சை | தன்யா பாலகிருஷ்ணா மீதான விமர்சனங்களும் பின்னணியும்!

ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ள ‘லால் சலாம்’ படத்தில் ‘மொய்தீன் பாய்’ என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். விக்ராந்த், விஷ்ணு விஷால் இருவரும் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் …

சென்னிமலை முருகன் கோயிலில் மகா தரிசனம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு

ஈரோடு: சென்னிமலை முருகன் கோயிலில் நடந்த தைப்பூச மகா தரிசன விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். சென்னிமலை முருகன் கோயிலில், கடந்த 18-ம் தேதி தைப்பூசத் தேர் திருவிழா தொடங்கியது. …

“நான் செய்யும் உதவிகளுக்குப் பின்னால் இருப்பது யார்?” – 5-வது ஆம்புலன்ஸை வழங்கிய பாலா விளக்கம்

சென்னை: வாணியம்பாடி அருகே உள்ள நெக்னாமலை கிராமத்தில் பொதுமக்களுக்காக தனது சொந்த செலவில் ஆம்புலன்ஸ் ஒன்றை வழங்கியுள்ளார் பாலா. தான் செய்யும் உதவிகளுக்கு பின்னால் யாரோ இருக்கிறார்கள் என்று வரும் குற்றச்சாட்டுகளுக்கும் விளக்கம் அளித்துள்ளார். …

இந்தி நடிகரை மணக்கிறார் கீர்த்தி கர்பந்தா

மும்பை: பிரபல இந்தி நடிகை கீர்த்தி கர்பந்தா. தெலுங்கிலும் நடித்துள்ள இவர் தமிழில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக ‘புரூஸ்லீ’ என்ற படத்தில் நடித்துள்ளார். இவர் இந்தி நடிகர் புல்கிட் சாம்ராட் என்பவரை கடந்த நான்கு வருடங்களாகக் …

திரைப்படங்கள் அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தும்: விஷ்ணு விஷால் நம்பிக்கை

சென்னை: சுசீந்திரன் இயக்கிய ‘வெண்ணிலா கபடி குழு’ படம் மூலம் நாயகன் ஆனவர் விஷ்ணு விஷால். கடந்த 2009-ம்ஆண்டு வெளியான இந்தப் படத்தில் சரண்யா மோகன், கிஷோர், சூரி உட்பட பலர் நடித்தனர். இந்தப் …

சினிமா பைத்தியம்: காமராஜர் பார்த்த கடைசி படம்

குல்சார் எழுதிய இந்தி கதையை தமிழுக்கேற்ப மாற்றி, ஏ.எஸ்.பிரகாசம் திரைக்கதை, வசனம் எழுதினார். தங்களுக்குப் பிடித்த கதாநாயகர்களை சூப்பர் ஹீரோக்களாகக் கருதும் சினிமா ரசிகர்களுக்கு உண்மையை உணர்த்திய படம் இது. கதைப்படி, பிரபல ஹீரோ …

பிரித்விராஜின் ‘ஆடு ஜீவிதம்’ ஏப்ரல் 10-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ்!

சென்னை: பிரித்விராஜ் நடித்துள்ள மலையாள படமான ‘ஆடு ஜீவிதம்’ ஏப்ரல் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மலையாள சினிமாவின் இந்த ஆண்டு எதிர்பார்க்கப்படும் மிக முக்கியமான படம் ‘ஆடு ஜீவிதம்’. மலையாள …