விழுப்புரம் | திருமுண்டீச்சரம் கோயிலில் ஆளுநர் ரவி தரிசனம்

விழுப்புரம்: திருவெண்ணெய்நல்லூர் அருகே திருமுண்டீச்சரம் ஸ்ரீ சிவலோகநாதர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி சாமி தரிசனம் செய்ததுடன் கோயிலின் கல்வெட்டுகளையும் ஆய்வு செய்தார். திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள திருமுண்டீச்சரம் கிராமத்தில் பழமை வாய்ந்த …

இயக்குநர் ஹரியின் தந்தை மறைவு

சென்னை: பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் ஹரியின் தந்தை வி.ஆ.கோபாலகிருஷ்ணன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 88. தமிழில் முன்னணி இயக்குநராக இருப்பவர் ஹரி. ‘சாமி’, ‘கோவில்’, ‘ஆறு’, ‘தாமிரபரணி’, ‘சிங்கம்’ உள்ளிட்ட …

“லியோ திரைப்படம் ரூ.1,000 கோடி வசூலை தொடாது”- தயாரிப்பாளர் லலித்குமார் பேட்டி

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் ரூ.1,000 கோடி வசூலை தொடாது என்று அதன் தயாரிப்பாளர் லலித்குமார் தெரிவித்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் …

நடிகை கார்த்திகாவுக்கு திருமணம்?

சென்னை: முன்னாள் நாயகியான ராதாவின் மூத்த மகள் கார்த்திகா. இவர், கே.வி. ஆனந்த் இயக்கத்தில் ஜீவா நடித்த ‘கோ’படம் மூலம் அறிமுகமானார். இதையடுத்து பாரதிராஜா இயக்கத்தில் உருவான ‘அன்னக்கொடி’, எஸ்.பி. ஜனநாதன் இயக்கிய ‘புறம்போக்கு’ …

விஜய்யின் ‘லியோ’ முதல் நாளில் ரூ.148 கோடி வசூல்: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ படம் உலகம் முழுவதும் முதல் நாளில் ரூ.148.5 கோடி வசூலித்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் லோகேஷ் …

“விரைவில் ‘தங்கலான்’ சம்பவம்” – ஜி.வி.பிரகாஷ் ட்வீட்

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ‘தங்கலான்’ திரைப்படத்தின் டீசர் விரைவில் வெளியாக உள்ளதாக படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தெரிவித்துள்ளார். ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்துக்குப் பிறகு பா.ரஞ்சித்தும், ‘பொன்னியின் செல்வன்’ படத்துக்குப் பிறகு விக்ரமும் இணையும் …

பாலகிருஷ்ணாவின் ‘பகவந்த் கேசரி’ முதல் நாளில் ரூ.32 கோடி வசூல்!

பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ‘பகவந்த் கேசரி’ திரைப்படம் முதல் நாளில் உலக அளவில் ரூ.32.33 கோடியை வசூலித்துள்ளது. பாலகிருஷ்ணாவின் 108-வது படமாக உருவாகியுள்ள இப்படத்தை அனில் ரவிபுடி இயக்கியுள்ளார். ஷைன்ஸ் ஸ்கீரின் …

தஞ்சை பெரிய கோயிலில் அக். 24, 25-ல் ராஜராஜ சோழன் 1038-வது சதய விழா: தமிழக அரசு சார்பில் கொண்டாட்டம்

தஞ்சாவூர்: மாமன்னன் ராஜராஜ சோழனின் 1038-வது சதய விழா தஞ்சாவூர் பெரிய கோயிலில் வரும் 24, 25-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இது தொடர்பாக சதய விழாக் குழுத் தலைவர் து.செல்வம் செய்தியாளர்களிடம் நேற்று …

ஜெயப்பிரதாவுக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனையை நிறுத்திவைக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு

சென்னை: நடிகர் ஜெயப்பிரதாவுக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து எழும்பூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிறுத்திவைக்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், 15 நாட்களில் நீதிமன்றத்தில் சரணடைந்து, ரூ.20 லட்சத்தை டெபாசிட் செய்ய …

தஞ்சாவூர் பெரிய கோயிலில் அக்.24, 25-ல் சதய விழா!

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோயிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1038-வது சதய விழா இம்மாதம் 24, 25-ம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இது தொடர்பாக சதய விழாக் குழுத் தலைவர் து. செல்வம் இன்று செய்தியாளர்களிடம் …