சென்னை: ஆர்.கே.சுரேஷ் நடிக்கும் ‘தென் மாவட்டம்’ படத்தில் தான் ஒப்பந்தமாகவில்லை என இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “தென் மாவட்டம் என்ற படத்தில் …
ஆன்மீகம்
சென்னை: ஆர்.கே.சுரேஷ் நடிக்கும் ‘தென் மாவட்டம்’ படத்தில் தான் ஒப்பந்தமாகவில்லை என இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “தென் மாவட்டம் என்ற படத்தில் …
சென்னை: “என்னைப் பற்றி தவறான செய்திகள் வெளிவந்தது. சினிமா, அரசியலை விட்டு நான் போகமாட்டேன். சாதி என்பது உணர்வு மட்டுமே” என தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ் பேசினார். மஞ்சள் ஸ்கிரீன்ஸ் தயாரிப்பில் சோலை ஆறுமுகம் …
சென்னை: முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக உள்ளதாகவும் இதனை சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதில் ரஜினிகாந்த் ஒரு கேமியோ ரோலில் நடிக்க இருப்பதாகவும் …
மும்பை: இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த வெளிநாட்டு தம்பதியினர் மீது ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடத்தப்பட்ட கொடூர தாக்குதலுக்கு நடிகர் துல்கர் சல்மான், நடிகை ரிச்சா சதா உள்ளிட்ட பிரபலங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். துல்கர் …
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோயில் தேர்த்திருவிழாவையொட்டி, அலகு குத்தியும், பூவோடு எடுத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். பொள்ளாச்சியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் தேர்த்திருவிழா, கடந்த மாதம் 13-ம் தேதி நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் …
அமெரிக்க சிறையில் இருக்கும் மெக்சிககோ போதைப் பொருள் கடத்தல் கும்பலின் தலைவனுக்கு எதிரான விசாரணை, நீதிமன்றத்தில் வர இருக்கிறது. அவருக்கு எதிராக வாதா டும் வழக்கறிஞர் குந்தவியை (ராஹி) போட்டுத் தள்ள திட்டமிடுகிறது. போதை …
சென்னை: நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் காதலித்து கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றுக் கொண்டனர். இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது …
சென்னை: சென்னை மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீவேதாந்த தேசிகர் தேவஸ்தானத்தில் அன்னக்கூட திருப்பாவாடை உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. சென்னை மயிலாப்பூரில் சுமார் 350 ஆண்டுகள் பழமையான ஸ்ரீவேதாந்த தேசிகர் தேவஸ்தானம் உள்ளது. ஸ்ரீவேதாந்த தேசிகருடன், …
சென்னை: சென்னை தி.நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் பத்மாவதி தாயார் கோயிலில் 9 நாள் பிரம்மோற்சவம் நடத்தப்படுகிறது. இதனை முன்னிட்டு கடந்த மாதம், 27-ம் தேதி குங்கும அர்ச்சனை நடந்தது. பிரம்மோற்சவ தொடக்க …
ஜாம்நகர்: முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் வரவேற்பு விழா நிகழ்வில் பாரம்பரிய முறைப்படி வேட்டி மற்றும் சட்டை அணிந்தபடி நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றார். குஜராத் மாநிலம் ஜாம்நகரில் வெகு …