நாகர்கோவில்: மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் மாசி கொடை விழாவை முன்னிட்டு வரும் 12-ம் தேதி ( செவ்வாய் கிழமை ) கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் …
ஆன்மீகம்
நாகர்கோவில்: மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் மாசி கொடை விழாவை முன்னிட்டு வரும் 12-ம் தேதி ( செவ்வாய் கிழமை ) கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் …
சென்னை: ‘என்ஜாய் என்சாமி’ பாடல் தொடர்பான சர்ச்சையில் ஏ.ஆர்.ரஹ்மான் மீது விமர்சனங்கள் எழுந்த நிலையில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். கடந்த 2021ஆம் ஆண்டு யூடியூபில் வெளியான பாடல் ‘என்ஜாய் எஞ்சாமி’. …
சென்னை: பிரதமர் மோடி, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள தமிழகத்துக்கு சமீபத்தில் வந்தபோது அவரை பழம்பெரும் நடிகையான வைஜெயந்திமாலா நேரில் சந்தித்தார். இது தொடர்பான படங்களை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் …
சென்னை: கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ படத்திலிருந்து நடிகர் துல்கர் சல்மான் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் மணிரத்னமும் கமல்ஹாசனும் ‘நாயகன்’ படத்துக்குப் பிறகு இணையும் படம், ‘தக் லைஃப்’. இதில் த்ரிஷா, ஜெயம் ரவி, …
சென்னை: வெளியானபோது வெறும் தமிழகத்தில் 50 திரைகளில் மட்டுமே ஓடிக் கொண்டிருந்த ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’ திரைப்படம் தற்போது 250-க்கும் மேற்பட்ட திரைகளை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது. கடந்த பிப்ரவரி 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் …
மும்பை: ரன்தீப் ஹூடா இயக்கி நடித்த ‘ஸ்வதந்த்ரிய வீர் சாவர்க்கர்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. சாவர்க்கரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் படம் ‘ஸ்வதந்த்ரிய வீர் சாவர்க்கர்’. ரன்தீப் ஹூடா இயக்கி நடித்துள்ள …
சென்னை: ஆர்.கே.சுரேஷ் ஹீரோவாக நடித்துள்ள படம் ‘காடுவெட்டி’. சங்கீர்த்தனா, விஷ்மியா கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மற்றும் சுப்ரமணிய சிவா,ஆடுகளம் முருகதாஸ், ஆதிரா, சுப்பிரமணியன் உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை சோலை ஆறுமுகம் இயக்கியுள்ளார். மஞ்சள் …
புதுடெல்லி: ஐக்கிய அரபு அமீரகத்தில் அண்மையில் திறக்கப்பட்ட பிரம்மாண்ட இந்து கோயிலுக்கு முதல் பொது விடுமுறை நாளான நேற்று முன்தினம் சுமார் 65 ஆயிரம் பேர் வருகை தந்துள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள …
சென்னை: நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஆடிட்டர் சில ஆவணங்கள் கேட்டு தனது ஆடிட்டருக்கு அனுப்பிய கடிதம் தற்போது தான் கிடைத்துள்ளது. எனவே, அந்த ஆவணங்களை சமர்ப்பிக்க அவகாசம் வேண்டும் என்று நடிகர் விஷால் தரப்பில் சென்னை …
சென்னை: 2015-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் ‘தனி ஒருவன்’ படத்துக்கு சிறந்த படத்துக்கான முதல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் சார்பில் திரைப்பட விருதுகள் மற்றும் தமிழக அரசு …