முருகன் கோயில்களில் கடந்த 6 நாள்களாக கந்தசஷ்டி விழா நடந்தது. பக்தர்கள் சஷ்டி விரதம் இருந்து முருகனை வழிபட்டனர். கந்த சஷ்டி விழாவான நேற்று முருகன் கோயில்களிலும், முருகன் சந்நிதிகள் அமைந்துள்ள கோயில்களிலும் சூரசம்ஹார …
அரசியல்
முருகன் கோயில்களில் கடந்த 6 நாள்களாக கந்தசஷ்டி விழா நடந்தது. பக்தர்கள் சஷ்டி விரதம் இருந்து முருகனை வழிபட்டனர். கந்த சஷ்டி விழாவான நேற்று முருகன் கோயில்களிலும், முருகன் சந்நிதிகள் அமைந்துள்ள கோயில்களிலும் சூரசம்ஹார …
தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி திடீர் டெல்லி பயணம்! ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட 10 மசோதாக்களை, சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிய நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி திடீர் டெல்லி பயணம் …
உத்தர பிரதேச அரசு ஹலால் சான்றளிக்கப்பட்ட அனைத்து விதமான பொருட்களுக்கு அதிரடியாக தடை விதித்துள்ளது. எனவே பொது சுகாதார நலனை கருத்தில் கொண்டு உத்தரபிரதேசத்தில் ஹலால் சான்றிதழுடன் கூடிய உண்ணக்கூடிய பொருட்களின் உற்பத்தி, சேமித்தல், …
“இந்திய கிரிக்கெட் வீரர்களைப் நினைத்து பெருமைக் கொள்கிறோம். மேலும் அவர்கள் உலக சாம்பியன் பட்டம் பெறுவார்கள் என நம்புகிறோம். ஆனால் அவர்கள் பயிற்சி செய்யும்போது, காவி நிற ஜெர்சியை அணிகிறார்கள். வீரர்கள் நீல நிற …
சேலத்திலிருந்து கடந்த 16-ம் தேதி அதிகாலை சிதம்பரத்துக்கு ஏசி பேருந்து ஒன்று புறப்பட்டது. வழக்கத்துக்கு மாறாக அனைத்து நிறுத்தங்களிலும் அந்தப் பேருந்து நின்றிக்கிறது. இதில் கடுப்பான பயணிகள் சிலர், ‘ஏன் எல்லா இடத்திலும் நிக்குறீங்க… …
இதையடுத்து, `தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காதது ஏன்?’ என தமிழ்நாடு அரசுக்கு கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளிக்கவும் தமிழ்நாடு …
மணிப்பூரில் கடந்த இரண்டு நாள்களில் 76 ஏக்கர் பரப்பளவிலான சட்டவிரோத கசகசா பண்ணைகள் அழிக்கப்பட்டிருப்பதாக, அந்த மாநில முதல்வர் பிரேன் சிங் தெரிவித்திருக்கிறார். முன்னதாக, மணிப்பூர் மாநிலக் காவல்துறை, வனத்துறை மற்றும் மணிப்பூர் ரைஃபிள்ஸ் …
சொத்து ஒதுக்கீடுசித்திரிப்புப் படம் வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவியாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் பி.எஸ்.மித்ரா நேஷா, “வாரிசுரிமைச் சட்டம் 42-வது பிரிவின்படி, கணவர் இறந்துவிட்டால் அவரின் விதவை மனைவி மற்றும் குழந்தைகளுக்குத்தான் சொத்தில் பங்கு உள்ளது. மனைவியோ …
இருப்பினும், இந்தியாவில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளிப்படையாக பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்து, இஸ்ரேலுக்கு எதிராகப் பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் போன்றவற்றை முன்னெடுத்து நடத்திவருகின்றன. குறிப்பாக கேரளாவில் அதிகப்படியான அளவில் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இந்த …
இது குறித்து, தனது கட்சி அலுவலகம் முன்பு நேற்று செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி, “தீபாவளியன்று எங்கள் வீட்டில் அவ்வாறு நடந்ததற்காக எனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இருப்பினும், மின்விளக்குகளுக்கான மின்சார நுகர்வு 1 கிலோவாட்டுக்கும் …