கோவை மாவட்ட நிர்வாகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், “கோவை மாவட்டத்தில் பருவ நிலை மாற்றம் காரணமாக ‘ஃப்ளூ வைரஸ்’ காய்ச்சல் பரவலாக காணப்படுகிறது. குழந்தைகள் மற்றும் முதியோருக்கு இந்த வைரஸ் தொற்றின் தாக்கம் …
அரசியல்
கோவை மாவட்ட நிர்வாகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், “கோவை மாவட்டத்தில் பருவ நிலை மாற்றம் காரணமாக ‘ஃப்ளூ வைரஸ்’ காய்ச்சல் பரவலாக காணப்படுகிறது. குழந்தைகள் மற்றும் முதியோருக்கு இந்த வைரஸ் தொற்றின் தாக்கம் …
அதனடிப்படையில் பள்ளி சென்ற மாணவிக்கு மீண்டும் மிரட்டல் கொடுத்துள்ளனர். மேலும் அவர் அணிந்திருந்த பர்தா மூலம் எல்லோருடைய காலணிகளை துடைக்க சொல்லியுள்ளனர். இதனால் பயந்துபோன மகளுக்கு காய்ச்சலே வந்துவிட்டது. பள்ளிக்கு செல்லவே பயப்படுகிறார். முதன்மை …
அதைத் தொடர்ந்து ஹமாஸ் போராளிக்குழு வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,”இந்த மனிதாபிமான போர்நிறுத்தத்தை வரவேற்கிறோம். இது இஸ்ரேலிய சிறைகளிலிருந்து 150 – 300 பாலஸ்தீனியர்களையும் விடுவிக்கும். காஸா வாசிகளுக்கு இந்த போர் நிறுத்தம் ஆசுவாசப்படுத்திக்கொள்ள வாய்ப்பாக இருக்கும்.” …
இந்த நிலையில் தான் அசோக்குமாரின் செயல்பாட்டால் அதிருப்திக்குள்ளான மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. சரஸ்வதி, மருமகன் அசோக்குமாருக்குப் பதில் தனது மகனின் மனைவிக்கு எம்.பி. சீட்டு கேட்கும் திட்டத்தில் இருக்கிறார் என்ற தகவலும் சொல்லப்படுகிறது. அ.தி.மு.க. கூட்டணியில்லாமல் …
அதைத்தொடர்ந்து பல வருடங்களுக்குப் பிறகு, 1985-ல் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி மேற்கு வங்கத்துக்கு வந்தபோது, உள்ளூர் காங்கிரஸ் தலைவர் ஒருவர் ராஜீவ் காந்தியைச் சந்திக்கும் வாய்ப்பை புத்னி மஞ்சியாயினுக்கு ஏற்படுத்திக் கொடுத்தார். பிரதமரைச் …
கரூர் தொகுதியின் எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோதிமணியின் செயல்பாடுகள் குறித்து, விரிவாக ரிப்போர்ட் செய்திருக்கிறது நமது நிருபர் படை. தொகுதிக்குள் அவர் செய்திருக்கும் வளர்ச்சிப் பணிகள், செய்யத் தவறிய பணிகள், வாக்குறுதிகளின் நிலை குறித்தெல்லாம் அலசி …
செ.கிருஷ்ணமுரளி, காசிமுத்து மாணிக்கம் காசிமுத்து மாணிக்கம், வர்த்தக அணிச் செயலாளர், தி.மு.க“1978-ல் மின்கட்டண உயர்வைக் கண்டித்துப் போராடிய விவசாயிகளை ஈவு, இரக்கமின்றி சுட்டுக் கொன்ற அ.தி.மு.க-வுக்கு விவசாயிகள் நலன் குறித்துப் பேச என்ன அருகதை …
கேரள மாநிலத்தில் சி.பி.எம் முதல்வர் பினராயி விஜயன் இரண்டாவது முறையாக ஆட்சி செய்துவருகிறார். கடந்த நவம்பர் 1-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை கேரள மாநிலம் பிறந்தநாள் விழாவான கேரளீயம் நிகழ்ச்சியை முதல்வர் …
சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் தனியார் நிறுவனங்கள் மூலம் ஓட்டுநர், நடத்துனர்களை நியமிப்பது தொடர்பாக, கடந்த செப்டம்பர் மாதம் டெண்டர் கோரப்பட்டது. இதை எதிர்த்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில், …
`Deep fake” என்பது AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒருவரின் புகைப்படம் அல்லது வீடியோவில், வேறொருவரின் முகத்தைப் பொருத்தி உண்மையாகவே அந்தக் குறிப்பிட்ட நபரே இருப்பதுபோல் உருவாக்கப்படுவதாகும். இதில் உண்மைத்தன்மையைக் கண்டறிவது அவ்வளவு எளிதல்ல. Deep …