இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கணவர், குழந்தையுடன் உயிரிழந்த

இப்படியிருக்க, சமீபத்தில் காஸாவிலிருந்து வெளியேறிய டிமா, தெற்கு காஸாவிலுள்ள தன்னுடைய பெற்றோரின் வீட்டில் இருந்துவந்தார். இந்த நிலையில், நேற்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், தான் தங்கியிருந்த வீடு வெடிகுண்டு தாக்குதலுக்குள்ளானதில், டிமா உயிரிழந்தார். இந்தத் …

`முகாந்திரம் இருந்தால், நடவடிக்கை உறுதி!' – அதிமுக

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு எதிரான முறைகேடு புகாரில், `முகாந்திரம் இருந்தால் மேல் நடவடிக்கை எடுக்கப்படும்” என லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக ஓ.பி.எஸ் அணியைச் சேர்ந்த புகழேந்தி சென்னை …

“காஸாமீதான போரை நிறுத்தும்வரை இஸ்ரேலுடன் எந்தத் தொடர்பும்

பேச்சுவார்த்தையின் முடிவில் தற்போது முதற்கட்டமாக, 50 பணயக் கைதிகளை விடுவிக்க ஹமாஸும், அதற்காக நான்கு நாள்கள் போரை நிறுத்த இஸ்ரேலும் முன்வந்திருக்கின்றன. இந்த நிலையில், காஸாமீதான போரை முழுமையாக நிறுத்தும் வரை, இஸ்ரேலுடனான தொடர்பு …

`ஒரு மாநாட்டை எப்படி நடத்தக் கூடாது என்பதற்கு, அதிமுக-வின்

சேலம், சீலநாயக்கன்பட்டி பகுதியில் மாவட்ட தி.மு.க இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், “பா.ஜ.க-வின் ஒன்பது ஆண்டுக்கால ஆட்சியில், பிரதமர் …

National Herald சொத்துக்கள்… முடக்கிய அமலாக்கத்துறை – இது,

அதைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, தற்போதைய மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் ஆகியோரிடம் அமலாக்கத்துறை …

ம.பி: `தாமரைப் பூவுக்கு வாக்களிக்காவிட்டால், தண்ணீர்

மத்தியப் பிரதேசத்தில் 230 சட்டமன்றத் தொகுதிகளுக்குக் கடந்த 17-ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது. டிசம்பர் மாதம் 3-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. …

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம்: `யாகம்… ஜெய் ஸ்ரீராம்

விழாவுக்கு வெளியிலிருந்து, புரோகிதர்கள் வரவழைக்கப்பட்டு, பூஜை உள்ளிட்ட சடங்குகளும் செய்யப்பட்டுள்ளன. இதில், பல்கலைக்கழகத் துணைவேந்தரே சடங்குகள் செய்து, மந்திரம் ஓதி இருக்கிறார். அரசு நிறுவனங்கள் மதச்சார்பற்றவையாக இருக்க வேண்டும் மற்றும் மதம் சார்ந்த விழாக்கள் …

புதுச்சேரி: `தனியார் தொழிற்சாலை தீவிபத்தில் உயிரிழந்தவர்

அரசியல்வாதிகள், அதிகாரிகளின் அலட்சியத்தால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இரண்டு உயிர்களைக் கொன்று இருப்பது மட்டுமல்லாமல், 50-க்கும் மேற்பட்ட நபர்களை தீக்காயம் அடைய வைத்திருக்கிறது.  தீ விபத்துக்கு காரணமானவர்கள் மீது இன்னும் ஒரு எஃப்.ஐ.ஆர் கூட …

`கட்சிப் பணத்தை தன்னிச்சையாகச் செலவு செய்கிறார்!' –

“வங்கிக் கணக்கிலிருந்த கட்சி நிதியை எடுத்து செலவு செய்துவிட்டார், இஷ்டத்துக்கு நிர்வாகிகளை மாற்றுகிறார்” என்று மதுரை மாநகர் மாவட்ட பா.ஜ.க தலைவர்மீது மற்றொரு நிர்வாகி எழுப்பியிருக்கும் குற்றச்சாட்டு, பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மகா சுசீந்திரன் பரபரப்புக்கு …

Cricket World Cup: `ஒருவேளை குஜராத்தில் இல்லாமல், லக்னோவில்

ஒருநாள் உலகக் கோப்பை 2023 இறுதிப்போட்டி குஜராத்தின் அகமதாபாத்திலிருக்கும் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில், கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் இந்திய அணியும் ஆஸ்திரேலிய அணியும் மோதின. இந்தப் போட்டியில் இந்திய அணி 50 ஓவர்களில் …