`நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு, பல்கலைக்கழகங்களில்

சேலம் புத்தகத் திருவிழாவில் இரண்டாவது நாளான இன்று, ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், “தமிழக ஆளுநருக்குச் சட்டம் தெரிகிறதா… அவர் சட்டம் தெரிந்தவர்களைக் கேட்டுத்தான் பதில் சொல்கிறாரா என்று …

மறைந்தார் ஃபாத்திமா பீவி: உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண்

தமிழ்நாட்டின் ஆளுநர் ஃபாத்திமா பீவி! 1992 ஏப்ரல் 29-ல் உச்ச நீதிமன்ற நீதிபதி பதிவிலிருந்து ஓய்வுபெற்ற ஃபாத்திமா பீவி, அதன்பிறகு தேசிய மனித உரிமை ஆணையத்தில் உறுப்பினராகவும், கேரள மாநில பிற்படுத்தப்பட்ட மக்கள்நல வாரியத்தின் …

Deepfake கர்பா நடனமாடிய பிரதமர்?: `அது fake இல்லை, நான்

AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஒருவரின் புகைப்படம் அல்லது வீடியோவில் வேறொருவரின் முகத்தைப் பொருத்தி, உண்மையான வீடியோவைப்போலவே உருவாக்குகிறார்கள். அந்தப் போலியான வீடியோக்களைப் பலரும் உண்மை என நம்பி பரப்பிவருகின்றனர். சமீபத்தில் `Deepfake’ தொழில்நுட்பம் மூலம், …

கனடாவைத் தொடர்ந்து அமெரிக்கா; `சீக்கியரைக் கொல்லச்

இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையைத் தொடர்ந்து, மோதல்போக்கு நீடிக்கிறது. இரு நாடுகளும் விசா வழங்குவதை நிறுத்திவைத்திருக்கின்றன. இந்தியாவிலிருக்கும் 40-க்கும் மேற்பட்ட கனடா தூதர்கள் வெளியேற்றப்பட்டனர். தங்கள் நாட்டு மக்களுக்கு உண்மையாக …

`தேசபக்தியை வளர்க்க ராமாயணம், மகாபாரதம்’ – ஓயாத NCERT

எதிர்ப்பு தெரிவிக்கும் எதிர்க்கட்சிகள்: இந்தநிலையில், பள்ளிப் பாடப்புத்தகங்களில் ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களைச் சேர்க்கும் என்.சி.இ.ஆர்.டி பரிந்துரைக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, மஹாராஷ்டிரா இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் சோனாலக்ஷ்மி …

நடிகர் அஜித்குமார் பெயரில் கேரள இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்

கேரள மாநில இளைஞர் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் கடந்த சில நாள்களுக்கு முன் நடந்து முடிந்தது. அதில் மாநில தலைவராக ராகுல் மாம்கூட்டல்(Rahul Mamkoottaththil) என்பவர் தேர்வு செய்யப்பட்டார். அடூரைச் சேர்ந்த ராகுல் , …

நெல்லை: `மேயருக்கு எதிராக போர்க்கொடி' – 3 திமுக

கடந்த 21-ம் தேதி மாநகராட்சியில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் முகாமில் மனு கொடுப்பதற்காக ஆளும் கட்சி கவுன்சிலர்கள் 20 பேர் வந்திருந்தனர். ஆனால், முகாமில் மேயர், துணை மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையர் இல்லாததால் …

`சேரி மொழி’ சர்ச்சை: “பிரஞ்சு மொழியிலே… நான் பயன்படுத்திய

இன்று வரை அந்த வார்த்தையைப் பயன்படுத்தியதற்காக நான் குற்ற உணர்ச்சியுடன் இருக்கிறேன். குஷ்பு அக்கா தவற்றை உணர்ந்து ட்வீட்டை நீக்கிவிடுவார் என நம்புகிறேன். மேலும், அவரது பதிவுக்காக பொது மன்னிப்பு கேட்க வேண்டும்” எனப் …

"அன்று போராளியாக தெரிந்த அருள் ஆறுமுகம், இன்று

ஆனால், இப்போதைய தி.மு.க அரசு, விவசாயிகளின் போராட்டத்திற்கான  காரணத்தை கண்டறிந்து அதை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்காமல் விவசாயிகளை  ஒடுக்குவதற்கு காவல்துறையை ஏவல் துறையாக பயன்படுத்தி வருகிறது. எதிர்க்கட்சியாக இருந்தபோது ஸ்டாலினுக்கு அருள் ஆறுமுகம் போராளியாக …

Tamil News Today Live: தமிழகத்தில் நீடிக்கும் மழை…

தமிழகத்தில் தொடரும் மழை… பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!  வங்க கடலில் உருவான வளிமண்ட சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த ஒரு வாரமாக மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது. தமிழகத்தில் …