கர்நாடகா: வெஜிடேரியன் என்று தெரிந்தும், மாணவியை முட்டை

கர்நாடகா ஷிவமொக்கா மாவட்டம், அமிர்தா கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் ஆசிரியர் ஒருவர் சைவ உணவு உண்ணும் இரண்டாம் வகுப்பு படிக்கும் தனது ஏழு வயது மகளுக்கு வலுக்கட்டாயமாக முட்டை ஊட்டியதாக தந்தை குற்றம் சாட்டியுள்ளார். …

இந்தியாவிலிருந்து நிரந்தரமாக மூடப்படும் ஆப்கன் தூதரகம்! –

2020-ம் ஆண்டு அமெரிக்காவும், தாலிபன் அமைப்பும் ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அதன்படி வெளிநாட்டுப் படைகள் ஆப்கானிஸ்தானைவிட்டு வெளியேறியவுடன், தாலிபன்கள் ஆப்கன் அரசுடன் போரிட்டு, ஆகஸ்ட் 15, 2021-ம் ஆண்டு ஆப்கன் தலைநகர் …

Tamil News Today Live: `சக திரைநாயகி திரிஷாவே… என்னை

`எனது சக திரைநாயகி திரிஷாவே என்னை மன்னித்துவிடு!’ – நடிகர் மன்சூர் அலிகான் நடிகர் மன்சூர் அலிகான் நடிகை திரிஷா குறித்த பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், இது தொடர்பான விசாரணைக்கும் நடிகர் மன்சூர் …

16 காவல் ஆய்வாளர்கள் மீது நடவடிக்கை – குட்கா விவகாரத்தில்

இதற்கிடையில் மாநிலம் முழுவதும் கடந்த 15 நாட்களில் போதை பொருள் கடத்திய 248 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களிடம் இருந்து 783 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது என காவல்துறை தெரிவித்திருக்கிறது. இவ்வாறு நடக்கும் …

`உண்மையில் ஆளுநர்கள் அவசியம் தானா..?' – கபில் சிபல்

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் அரசை நிலைகுலையச் செய்கிறார்கள், அரசு நிர்வாகத்தில் குறுக்கிடுகிறார்கள் என்ற வாதத்தை மூத்த வழக்கறிஞரும், மாநிலங்களவை உறுப்பினருமான கபில் சிபல் தொடர்ந்து முன்வைத்துவருகிறார். தற்போது அவர், ‘அரசியலமைப்பு சட்டத்தை ஆளுநர்கள் …

Pranav Jewellers: ரூ.100 கோடி மோசடி விவகாரம்; பிரகாஷ்

திருச்சியைத் தலைமையிடமாகக்கொண்ட பிரணவ் ஜுவல்லர்ஸ், மிகக் குறுகியகாலத்திலேயே மதுரை, சென்னை, கும்பகோணம், கோவை, ஈரோடு உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்குத் தன் கிளைகளைப் பரப்பியது. பழைய தங்க நகைகளைத் தங்களிடம் கொடுத்தால், ஓராண்டு கழித்து, எந்தவிதச் …

Prakash Raj: ரூ.100 கோடி மோசடி விவகாரம்; பிரகாஷ் ராஜுக்கு

திருச்சியைத் தலைமையிடமாகக் கொண்ட பிரணவ் ஜூவல்லர்ஸ், மிக குறுகிய காலத்திலேயே மதுரை, சென்னை, கும்பகோணம், கோவை, ஈரோடு உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு தன் கிளைகளைப் பரப்பியது. பழைய தங்க நகைகளைத் தங்களிடம் கொடுத்தால், ஓராண்டு …

`இந்திரா காந்தி பிறந்தநாளில் போட்டி நடந்ததே, இந்தியாவின்

சமீபத்தில் நடந்து முடிந்த, ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான உலகக் கோப்பைத் தொடரில், அரையிறுதிவரை தோற்காமல், 2011 உலகக் கோப்பை போட்டிக்குப் பிறகு, இறுதிப் போட்டிக்குள் இந்திய அணி நுழைந்தது. இந்திய அணி கோப்பையை வெல்லும் …

கடலில் மிதந்து வந்த பெண்ணின் தலை… அதிர்ந்த மீனவர்களுக்கு

புதுச்சேரி தேங்காய்த்திட்டு துறைமுகத்திலிருந்து, இன்று காலை வழக்கம்போல மீன் பிடிக்க, மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். அப்போது முகத்துவாரமும், கடலும் சந்திக்கும் இடத்தில் இன்று காலை பெண்ணின் மண்டை ஓடு ஒன்று கடல் நீரில் மிதந்து …

ஒரே நாளில் விசாரணைக்குவந்த 2 வழக்குகள்; வேலூர்

அமைச்சர் துரைமுருகனின் மகனும், வேலூர் எம்.பி-யுமான கதிர் ஆனந்த் ‘2012-2013 காலக்கட்டத்தில் முறையாக வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யாமல், நோட்டீஸ் அனுப்பிய பிறகும் மிகத் தாமதப்படுத்தி 2016-ல்தான் வரி செலுத்தினார்’ எனக் குற்றஞ்சாட்டி, …