இருக்கட்சிகளுமே மெகா கூட்டணி அமைப்போம் எனச் சொல்லி வந்தாலும் எந்த முன்நகர்வும் இல்லை. எந்த கூட்டணியிலும் அங்கம் வகிக்காமல் இருப்பது கட்சியை அக்டிவ்வாக வைத்திருக்க தடையாக இருக்குமென்பதால் கூட்டணிக்கு தயாராகிவிட்டார் ஜி.கே வாசன். ஏற்கனவே …
அரசியல்
இருக்கட்சிகளுமே மெகா கூட்டணி அமைப்போம் எனச் சொல்லி வந்தாலும் எந்த முன்நகர்வும் இல்லை. எந்த கூட்டணியிலும் அங்கம் வகிக்காமல் இருப்பது கட்சியை அக்டிவ்வாக வைத்திருக்க தடையாக இருக்குமென்பதால் கூட்டணிக்கு தயாராகிவிட்டார் ஜி.கே வாசன். ஏற்கனவே …
தொடர்ச்சியாக கண்டனம் வந்த நிலையில் ட்வீட்டை நீக்காமல் அதை சமாளிப்பதற்காக குஷ்பு கொடுத்த விளக்கம் இன்னும் முகம் சுழிக்க வைத்தது. அதாவது, “எனது ட்வீட்டை பார்த்தை சீற்றமெடுக்கும் கூட்டத்தைப் பார்த்தால் எனக்கு வேடிக்கையாக இருக்கிறது. …
ராஜஸ்தானில் தொடங்கியது வாக்குப்பதிவு! #WATCH | Voting begins for the Rajasthan Assembly elections (Visuals from a polling booth in Jodhpur)#RajasthanElection2023 pic.twitter.com/BSiVJQwsm8 — ANI (@ANI) November 25, …
செல்வப்பெருந்தகை, கரு.நாகராஜன் கரு.நாகராஜன், மாநிலத் துணைத் தலைவர், பா.ஜ.க“அர்த்தமற்ற குற்றச்சாட்டு. இந்தியாவில் சாதி, மதங்கள் குறித்துத் தொடர்ச்சியாகப் பேசிக்கொண்டிருக்கும் ஒரே கட்சி காங்கிரஸ் மட்டுமே. தற்போதுகூட, சாதிவாரி கணக்கெடுப்பு, ஓ.பி.சி போன்று பல சாதி, …
திருச்சி மாவட்டத்தில் இருக்கும் ஸ்ரீரங்கம் கோயிலானது, `பூலோக வைகுண்டம்” என்று அழைக்கப்படுகிறது. 108 வைணவத் திருத்தலங்களில் முக்கியக் கோயிலாக கருதப்படுகிறது. இத்தகைய சிறப்புவாய்ந்த ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில், வருடா வருடம் வைகுண்ட ஏகாதசி விழாவானது, …
காஷ்மீரில் தீவிரவாதிகளுடனான என்கவுன்ட்டர் மோதலில் உயிரிழந்த மகனுக்காக கதறி அழுத ராணுவ அதிகாரியின் தாயை, உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பா.ஜ.க அமைச்சரும், எம்.எல்.ஏ-வும் கேமரா முன்பு போட்டோவுக்கு போஸ் கொடுக்க கட்டாயப்படுத்திய சம்பவம், கடும் விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது. …
ஜம்முவிலுள்ள ரஜோரி மாவட்டத்தில் ராணுவத்தினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நவம்பர் 22-ம் தேதி கடுமையான துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. அதில், இரண்டு ராணுவ கேப்டன்கள் உட்பட நான்கு ராணுவத்தினர் உயிரிழந்தனர். மேலும், இரண்டு ராணுவ வீரர்கள் காயமடைந்தனர். …
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடைச் சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் 14-ம் தேதி கைதுசெய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுக்களை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்தன. இதையடுத்து, செந்தில் பாலாஜி தரப்பில் …
கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டிருப்பது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய டி.கே.சிவக்குமார், “இன்று காலை செய்தித்தாள்களைப் படிக்கும் வரை இந்த முடிவு எடுக்கப்பட்டது குறித்து எனக்குத் தெரியாது. தெலங்கானா தேர்தல் …
`கர்நாடகாவில் உள்ள அரசுப் பள்ளியில் மதிய உணவின் போது மாணவிக்கு அவரின் ஆசிரியர் வலுக்கட்டாயமாக முட்டை ஊட்டினார்” என்ற குற்றச்சாட்டைத் தொடர்ந்து கர்நாடக அரசு விசாரணைக்கு உத்தரவிட்டது. 2-ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு அவரின் …