இதனால், அந்த பகுதியில் எப்போதும் பொதுமக்கள் நடமாட்டம் இருந்தவண்ணமே இருக்கும். இவ்வாறு, பொதுமக்கள் வந்துசெல்லும் இந்த பேருந்து நிலையத்துக்குப் பின்புறம் அரசு நடத்தும் டாஸ்மாக் ஒன்றும் அமைந்திருக்கிறது. இந்த டாஸ்மாக்குக்கு மது வாங்க வருவோர் …
Category: அரசியல்
அரசியல்
கூட்டத்துக்குப் பிறகு அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது, “கலைஞர் அரங்கம் புதுப்பிக்கப்படுவதால் கழக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஹோட்டலில் நடைபெற்றது. நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை ஆறு மாதங்களுக்கு முன்பே தி.மு.க. சார்பில் தொடங்கிவிட்டோம். …
முன்னதாக ‘கள ஆய்வில் முதல்வர்’ என்ற புதிய திட்டத்தை சில மாதங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தினார் முதல்வர் ஸ்டாலின். இதில் முதல்வர், முக்கிய அமைச்சர்கள், அரசுத் துறை செயலர்கள், துறைத் தலைவர்களுடன் ஆய்வுப் பயணம் மேற்கொண்டார். …
ஆனால் ஏற்கெனவே கட்சி வீக்காக இருக்கும் விஷயம் மேலிடம் வரை சென்றுவிட்டது. பாஜக கோட்டை என பெருமை கொள்ளும் கோவையிலேயே இதுதான் நிலைமையா என கண்டித்துள்ளனர். இதனால் பாலாஜியின் கோரிக்கையை யாரும் கண்டுகொள்ளவில்லை. பாலாஜி …
அப்போது இராணுவப் படையிடம், “நமது போரின் இலக்கை அடைவதற்கான சக்தியும், ஆற்றலும், விருப்பமும், உறுதியும் நம்மிடம் இருக்கிறது. எதுவும் நம்மைத் தடுக்க முடியாது. இதை நாம் உறுதியாக நம்பவேண்டும். இறுதி வரை, வெற்றி பெறும்வரை …
பா.ஜ.க கடந்த 2014-ல் ஆட்சிக்கு வந்த பிறகு பிரதமராகப் பதவியேற்ற மோடி, அந்த ஆண்டு முதல் மாதம் ஒருமுறை அகில இந்திய வானொலியில், மன் கி பாத் (மனதின் குரல்) என்ற நிகழ்ச்சி வாயிலாக …
திருப்பதி ஏழுமலையான் கோயிலில், சாமி தரிசனம் செய்தார் பிரதமர் மோடி! திருப்பதி ஏழுமலையான் கோயிலில், இன்று காலை சாமி தரிசனம் செய்தார் பிரதமர் நரேந்திர மோடி. “140 கோடி இந்தியர்களின் ஆரோக்கியம், நல்வாழ்வுக்காக பிரார்த்தனை …
`பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும், அவரின் மகள் நவம்பர் 27-ம் தேதி வெளியே வருவார்” எனப் பேசி புயலைக் கிளப்பியுள்ளார் இயக்குநர் கெளதமன். இறுதிகட்ட ஈழப்போரில், 2009 மே 17-ம் தேதி, விடுதலைப் புலிகள் அமைப்பின் …
தெலங்கானாவில் சட்டமன்றத் தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. நவம்பர் 30-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், மாநிலத்தில் ஆளும் பி.ஆர்.எஸ் கட்சியையும், மத்தியில் ஆளும் பா.ஜ.க-வையும் கடுமையாகச் சாடிவருகிறது காங்கிரஸ். குறிப்பாக, `பா.ஜ.க-வின் பி டீம் …
“அரசியல் சாசனத்தைக் காப்பதும், மாநிலத்தில் சட்டத்தை மீறிய நிகழ்வுகளை தட்டிக்கேட்பதும் ஆளுநர்களின் கடமை” என்று ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் சேலத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று சேலம் வருகை …
