ஒடிசாவில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாகப் பணியாற்றி வந்த கார்த்திகேயன் பாண்டியன், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்குக்கு மிகவும் நெருக்கமாக இருந்து வந்தார். கடந்த அக்டோபர் 23-ம் தேதி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, விருப்ப …
அரசியல்
ஒடிசாவில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாகப் பணியாற்றி வந்த கார்த்திகேயன் பாண்டியன், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்குக்கு மிகவும் நெருக்கமாக இருந்து வந்தார். கடந்த அக்டோபர் 23-ம் தேதி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, விருப்ப …
ஏ.பி.முருகானந்தம், மாநிலப் பொதுச்செயலாளர், பா.ஜ.க“உண்மைநிலையைத்தானே சொல்லியிருக்கிறார்… இவர்கள் அறநிலையத்துறை என்ற பெயரில் பக்தர்களின் பணத்தைக் கொள்ளையடித்துக்கொண்டிருக்கிறார்கள். உதாரணமாக, திருச்செந்தூரில் சஷ்டி பூஜை நடைபெறும்போது கட்டணத்தை உயர்த்தி பணம் சம்பாதிக்க நினைக்கிறார்கள். ஓர் அரசு, பண்டிகைக் …
தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலை, அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் லோக் சபா தேர்தலில் தங்களுக்கான வெற்றியை இணைக்கும் புள்ளியாகக் கருதுகிறது காங்கிரஸ். இதன் காரணமாக, …
தெலங்கானா தேர்தல் களமானது, மாநிலத்தில் ஆளும் பி.ஆர்.எஸ், மத்தியில் ஆளும் பா.ஜ.க, காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் மும்முனைப் போட்டியால், சூடுபிடித்திருக்கிறது. இதில், `மத்தியில் எப்படி பா.ஜ.க ஊழல் அரசாக இருக்கிறதோ, அதுபோல இங்கு பி.ஆர்.எஸ் …
தி.மு.க எம்.பி-யான தமிழச்சி தங்கபாண்டியன், தனியார் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டி அளித்திருந்தார். அதில், `நீங்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆளுமை ஒருவருடன் உணவு சாப்பிட விரும்புகிறீர்கள் என்றால், அது யாராக இருக்கும்?’ எனக் கேள்வி எழுப்பப்பட்டது. …
தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்ததாகவும், மணல் ஒப்பந்த குவாரிகளில் வந்த வருமானத்தை சட்ட விரோதமாக பரிமாற்றம் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது …
`கணவரின் ஆதார் தரவை திருமண உறவின் அடிப்படையில் மட்டுமே ஒரு பெண் ஒருதலைபட்சமாக அணுக முடியாது’ என்று கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கர்நாடகாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தன் கணவரின் ஆதார் எண், பதிவு …
இஸ்ரேல் – ஹமாஸ் இடையே அக்டோபர் 7-ம் தேதி தொடங்கிய போர், 50 நாள்களைக் கடந்து, தீவிரமாக நடைபெற்றுவருகிறது. உலகெங்கும் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் பல்வேறு நாடுகளில் மக்கள் பேரணிகளை நடத்திவருகின்றனர். இதற்கிடையில், …
1991 முதல் 1996 வரையிலான அதிமுக ஆட்சி காலத்தில், 1995 மற்றும் 1996-ம் ஆண்டுகளில் உள்ளாட்சித் துறை அமைச்சராக பதவி வகித்த T.M.செல்வகணபதி, தமிழகம் முழுவதும் சுடுகாடுகளுக்கு கூரை அமைக்கும் திட்டத்தில் 23 லட்சம் …
நாம் செய்த தியாகங்கள் கொஞ்சநஞ்சம் அல்ல. வரலாறு கூட பதிவு செய்ய பயப்படும் அளவுக்குத் தியாகங்களை நம் தமிழர் செய்திருக்கிறார்கள். ‘காலம் வரும்’ என்று காத்திருந்த தலைவனின் பிள்ளைகள் அல்ல நாங்கள். ‘எங்கள் காலத்தை …