இது தொடர்பாக கூடுதல் தலைமைச் செயலாளர், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் வெளியிட்டக் குறிப்பில், `பெருநகர சென்னை மாநகராட்சியில், மத்திய வட்டாரத்திலுள்ள 164 பள்ளிகளில் (பெருநகர சென்னை மாநகராட்சிப் பள்ளிகள், அரசுப் பள்ளிகள், ஆதிதிராவிடர் தொடக்கப் …
அரசியல்
இது தொடர்பாக கூடுதல் தலைமைச் செயலாளர், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் வெளியிட்டக் குறிப்பில், `பெருநகர சென்னை மாநகராட்சியில், மத்திய வட்டாரத்திலுள்ள 164 பள்ளிகளில் (பெருநகர சென்னை மாநகராட்சிப் பள்ளிகள், அரசுப் பள்ளிகள், ஆதிதிராவிடர் தொடக்கப் …
உத்தரகாண்ட் மாநிலம், உத்தரகாசி பகுதியில், சில்க்யாரா முதல் பர்கோட் வரை சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்றுவந்தன. யாரும் எதிர்பாராதவிதமாக அங்கு ஏற்பட்ட மண் சரிவால், 41 சுரங்கத் தொழிலாளர்கள் சுரங்கத்தினுள்ளேயே மாட்டிக் கொண்டனர். 16 …
ஆனால் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நீதிபதிகள் “செந்தில் பாலாஜிக்கு ஏற்பட்டுள்ள பிரச்னைகளை மருந்துகள் மூலமே குணப்படுத்தலாமே. இந்நிலையில் மருத்துவ காரணங்களாக ஜாமீன் கேட்பது திருப்தி அளிக்கவில்லை. அவரின் மருத்துவ அறிக்கையின்படி அவர் உயிருக்கு எந்த …
இதுகுறித்து அ.தி.மு.க வழக்கறிஞர் பாபு முருகவேலிடம் பேசினோம். “முதலில் ஆளுநர் அதிகம் பேசுவதை நிறுத்தவேண்டும். அரசியலமைப்பு சட்டம் முழுமை பெறவில்லையென்றால், ரவி அவர்களே ஐ.பி.எஸ் ஆகவோ, ஆளுநராகவோ ஆகி இருக்கமுடியாது. அரசியலமைப்பு சட்டம் திருத்தம் …
ஹைதராபாத்திலுள்ள ஹவுசிங் சொசைட்டி ஒன்று, `பணியாளர்களும், பணிப்பெண்களும், டெலிவரி செய்பவர்களும் அடுக்குமாடிக் குடியிருப்பின் லிஃப்டைப் பயன்படுத்தக் கூடாது. மீறிப் பயன்படுத்தினால், ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும்’ என நோட்டீஸ் ஒட்டியிருக்கிறது. ஹவுசிங் சொசைட்டியின் இந்த அறிவிப்பு, …
முன்னதாக எடப்பாடி பழனிசாமிக்கு, “சிறுபான்மையின மக்களின் பாதுகாவலன்’ என்ற விருது வழங்கப்பட்டது. மேலும் எடப்பாடி தன் உரையில் ஒரு குட்டி கதை மூலம் திமுக ஆட்சியை விமர்சித்தார். “ஒரு விவசாயியின் இரு மகன்கள் உள்ளனர். …
சமீபத்தில் நடந்து முடிந்த தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், ’40 தொகுதிகளிலும் நாம் வெல்ல வேண்டும். நாம் கைகாட்டுபவரே பிரதமராக வரவேண்டும்’ என சூளுரைத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது, ராகுல் காந்தியை …
மிசோரம்: கடந்த அக்டோபர் மாதம் தெலங்கானா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் நவம்பரில் தேர்தல் நடத்தப்பட்டு, டிசம்பரில் முடிவுகள் வெளியாகும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. அப்போதே …
எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சிகள்: ஐந்து மாநிலங்களுக்குத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு விக்சித் பாரத் யாத்ரா பிரசார வாகன திட்டம் தொடங்கப்பட்டதால், இது தேர்தல் நடத்தை விதிமீறல் எனத் தேர்தல் ஆணையத்திடம் எதிர்க்கட்சியினர் புகார் …
தஞ்சை மாவட்டத்தில் பிறந்திருந்தாலும், கலைஞரின் தலைமை மாவட்டம் திருச்சி தான். தி.மு.க-விற்கும் திருச்சி தான் தலைமை மாவட்டமாக இருக்கிறது. திருச்சியை தலைநகரமாக மாற்ற எம்.ஜி.ஆர் விரும்பினார். அது சரி தான். தமிழ்நாட்டில் மத்தியில் உள்ள …