தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவுகள் நவம்பர் 30-ம் தேதியோடு நிறைவடைந்தது. அதைத்தொடர்ந்து, ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, டிசம்பர் 3-ம் தேதியான இன்று காலை 8 …
அரசியல்
தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவுகள் நவம்பர் 30-ம் தேதியோடு நிறைவடைந்தது. அதைத்தொடர்ந்து, ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, டிசம்பர் 3-ம் தேதியான இன்று காலை 8 …
இதுகுறித்து நம்மிடம் பேசிய சீனியர் கதர்கள், “ஏபிவிபி, தெலுங்குதேசம் கட்சிக்களில் இருந்தவர்தான் ரேவந்த் ரெட்டி. கடந்த 2017-ம் ஆண்டு தெலுங்குதேசம் கட்சியிலிருந்து விலகி, காங்கிரஸில் இணைந்தார். ராகுல் காந்தியுடனும், கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவர் …
இதற்கு முதலில் அமலாக்கத்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், சோதனைக்கு அனுமதித்தனர். விடிய, விடிய நடத்த சோதனையில் அங்கிருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு …
மத்தியப் பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 230 சட்டமன்றத் தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் கடந்த மாதம் 17-ம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களிலும், பா.ஜ.க …
விருதுநகர் சின்னதாதம்பட்டி பகுதியை சேர்ந்தவர் விஜயா. இவர் இனாம் காசியரெட்டியப்பட்டியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கடந்த 2018-ம் ஆண்டு தனக்கு சொந்தமான 68 கிராம் தங்க நகைகளை அடகு வைத்து விவசாயக்கடன் …
ஒருவர் தவறு செய்தால், அவர் எந்த துறையைச் சேர்ந்தவராக இருந்தாலும் தவறுதான். கடந்த கால மத்திய காங்கிரஸ், தி.மு.க கூட்டணி ஆட்சியில், அமைச்சர்கள் மீது எத்தனையோ ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தது. ஆனால் பிரதமர் மோடி …
அதைத்தொடர்ந்து, தேசிய மரியாதையை அவமதிப்பதைத் தடுக்கும் சட்டம், 1971 உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி உட்பட 12 பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள்மீது, தேசிய கீதத்தை அவமதித்ததாக போலீஸார் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்தனர். …
சீமைக் கருவேல மரங்களை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற நோக்கில், ம.தி.மு.க தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ, மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், `தமிழகத்தின் சுற்றுச்சூழலுக்குக் கேடு …
4 மாநில தேர்தல் முடிவுகள்… ஆட்சி அமைக்கப் போவது யார் யார்?! தெலங்கானா , ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் அண்மையில் நடந்து முடிந்தது. இதில் …
கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரான சீதாராமன் யெச்சூரி மற்றும் சிபிஎம் மாநில செயலாளரான கே. பாலகிருஷ்ணன் ஆகியோர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். சீதாராம் யெச்சூரி, ஊடவியலாளர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார். மேலும் 5 …