`INDIA கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள

கடந்த ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் காரணமாக ‘இந்தியா’ கூட்டணியின் ஆலோசனைக் கூட்டங்கள் அனைத்தும் …

மிக்ஜாம் புயல்: `2015-ல் செயற்கை வெள்ளம்; இது இயற்கை

இதற்கிடையில், சென்னை ரிப்பன் மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், “வெள்ள நீர் வடிகால் குறித்து ஆய்வு செய்ய குழு ஒன்று அமைக்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டது. அந்த ஆய்வின் அடிப்படையில், சுமார் 4,000 …

Rahul Gandhi: ராகுல் காந்தி வயநாட்டில் மீண்டும் போட்டியிட

ஐந்து மாநிலத் தேர்தலில் பா.ஜ.க மூன்று மாநிலங்களைக் கைப்பற்றியிருக்கிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தலின் முன்னோட்டமாக இந்தத் தேர்தல் பார்க்கப்படுகிறது. தேர்தல் முடிவுகள் குறித்து இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் தலைவர்கள் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து …

'சம்பள பாக்கி கேட்டதற்கு, எம்எல்ஏ மகன், என்னை

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் தங்கபாண்டியன். இவரின் மகன் ராமர், தன்னை தாக்கியதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், ராஜபாளையத்தை சேர்ந்த வாட்ச்மேன் முத்துசாமி என்பவர் புகார் மனு அளித்தார். இந்த …

“வாக்கு வங்கியை இழக்கவில்லை, வெற்றிவாய்ப்பை

ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், தெலங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநிலச் சட்டப்பேரவைகளுக்கான தேர்தலில், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களிலும் பா.ஜ.க பெரும் வெற்றியைப் பதிவுசெய்திருக்கிறது. தெலங்கானாவில் மட்டுமே காங்கிரஸ் …

மிசோரம்: 2018-ல் கட்சி தொடங்கி, 2023-ல் ஆட்சி…

ஜோரம் மக்கள் இயக்கத்தின் உருவாக்கம்: மிசோரம் மக்கள் மாநாடு(Mizoram People”s Conference), ஜோரம் தேசியவாதக் கட்சி(Zoram Nationalist Party), ஜோரம் எக்ஸோடஸ் இயக்கம்(Zoram Exodus Movement), ஜோரம் அதிகாரப் பரவலாக்கல் முன்னணி(Zoram Decentralisation Front), …

தெலங்கானா: கே.சி.ஆரையும், ரேவந்த் ரெட்டியையும் வீழ்த்திய

தெலங்கானா சட்டமன்ற தேர்தலின் போது, பாஜக தனது பிரசாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கட்சியின் தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய அமைச்சர்கள் என பலரை ஈடுப்படுத்தியது. தெலங்கானா …

4 மாநில தேர்தல் முடிவுகள்: பாஜக – 12; காங்கிரஸ் – 3; வட

மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியைத் தக்க வைக்கத் தவறியதோடு, ராஜஸ்தானிலும் ஆட்சியை பா.ஜ.க-விடம் பறிகொடுத்திருக்கிறது. இதனால், தேசியக் கட்சியான காங்கிரஸ் இப்போது மூன்று மாநிலங்களில் மட்டுமே ஆட்சியில் இருக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. …

3 மாநில தேர்தல்களில் மெகா வெற்றி: நாடாளுமன்ற தேர்தலை

காங்கிரஸின் தோல்வி குறித்துப் பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சுலே  “மக்களவைத் தேர்தலும், சட்டப்பேரவைத் தேர்தல்களும் வேறுபட்டவை.  சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூற …

'பூட்டு – தமிழ்நாடு, சுத்தியல் – பாஜக, சாவி –

சேலத்தில் வரும் 17 ம் தேதி தி.மு.க இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு நடைபெற இருக்கிறது. அதனையொட்டி, கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் நடைபெற்ற இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு …