மிக்ஜாம் புயல்: `தமிழகத்துக்கு ரூ.450 கோடி; சென்னை வெள்ள

இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் பக்கத்தில், “மிக்ஜாம் புயல் தமிழகம் மற்றும் ஆந்திராவைக் கடுமையாகப் பாதித்துள்ளது. சேதத்தின் அளவு வேறுபட்டாலும், இந்த மாநிலங்களின் பல பகுதிகள் வெள்ளத்தில் …

Telangana: காங்கிரஸின் முதல் முதலமைச்சரானார் ரேவந்த் ரெட்டி;

அதைத் தொடர்ந்து, டிசம்பர் 7-ம் தேதி ரேவந்த் ரெட்டி முதல்வராகவும், அவரோடு 11 பேர் அமைச்சர்களாகவும் பதவியேற்பார்கள் என்று கூறப்பட்டது. அதன்படி, ஹைதராபாத்திலுள்ள எல்.பி ஸ்டேடியத்தில் இன்று பதவியேற்பு விழா தொடங்கியது. சோனியா காந்தி …

கழுகார் அப்டேட்ஸ்: எம்.பி-யை மன்னிப்புக்கேட்க வைத்த

பிளான் போடும் அமலாக்கத்துறை!‘ஏதாவது பெருசா செஞ்சே ஆகணும்…’ அமலாக்கத்துறை அதிகாரியை லஞ்ச வழக்கில் தூக்கியது, அமலாக்கத்துறை அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தியதையெல்லாம் பிரஸ்டீஜ் பிரச்னையாகப் பார்க்கிறதாம் மத்திய அரசு. அதேநேரத்தில், ‘ஏதாவது பெருசா செஞ்சே …

நெல்லை: "மேயர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்ற

அத்துடன், அவர்மீது முறைகேடுப் புகார்களையும் அடுக்கினர். இந்த நிலையில்தான், 6-வது வார்டு உறுப்பினர் பவுல்ராஜ், 20-வது வார்டு உறுப்பினர் மன்சூர், 24-வது வார்டு உறுப்பினர் ரவீந்தர், மாநகரப் பிரதிநிதி சுண்ணாம்பு மணி ஆகியோர் கட்சியின் …

நன்றிக்கடன்! – குறுங்கதை | My vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் காலையிலேயே …

`சிறை கேன்டீனில் கைதிகளுக்கு ஐஸ்கிரீம், கேக், பானிப்பூரி,

சிறை என்றாலே சாப்பாடு மிகவும் மோசமாக இருக்கும் என்று ஒரு கருத்து உண்டு. ஆனால் இப்போது சிறையில் உணவோடு சேர்த்து அசைவ உணவுகளும் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். இது தவிர சிறை கேன்டீனில் தங்களுக்கு தேவையான …

சென்னை: “ராமஞ்சேரியில் புதிய ஏரியை உருவாக்க அரசு

மிக்ஜாம் புயல் ஓய்ந்து சென்னை மெல்ல மீண்டு வருகிறது. இன்னும் சில பகுதிகளில் மழை நீர் முழுவதுமாக வெளியேறாத நிலையில், மீட்புப் பணிகளும், அரசு நிவாரணப் பணிகளும் நடந்து வருகிறது. இதற்கிடையில், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து …

`கோமூத்திர மாநிலங்கள்' : திமுக எம்பி-யின் சர்ச்சைப்

அதைத்தொடர்ந்து, தி.மு.க அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்களும் செந்தில்குமாரின் பேச்சுக்கு கடுமையாக எதிர்வினையாற்றினர். குறிப்பாக காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம், “இது மிகவும் அவமரியாதையான வார்த்தை. அவர், உடனடியாக மன்னிப்பு கேட்கவேண்டும். …

வெற்றிபெற்ற அடுத்தநாளே சாலையோர இறைச்சிக் கடைகளை மூடிய பாஜக

இது குறித்து ஆச்சார்யா, “இறைச்சி மற்றும் அசைவ உணவகத்திலிருந்து புகை மற்றும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நகராட்சி நிர்வாகிகளிடம் பேசினேன். அப்போது, தொண்டை வலித்ததால் நான் சத்தமாகப் பேசினேன். என்னுடைய செயல் யாருக்கேனும் வருத்தத்தை …

`இந்தப் பகுதிகளுக்கெல்லாம் உணவே வரல; வெள்ளத்துல மக்கள் ரொம்ப

மிக்ஜாம் புயல் காரணமாகப் பெய்த கனமழையால் சென்னையின் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக வேளச்சேரி, தாம்பரம், வடசென்னை உள்ளிட்ட பல பகுதிகளில், குடியிருப்புப் பகுதிகளில் தண்ணீர் தேங்கியிருப்பதால், மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சென்னை வெள்ளம் …