மிக்ஜாம்: “இதற்கு முன் வந்ததெல்லாம் சிற்றிடர், ஆனால்

சென்னையைப் புரட்டிப் போட்ட மிக்ஜாம் புயலின் பாதிப்பிலிருந்து பல பகுதிகள் இன்னும் மீளவில்லை. தொடர்ந்து மீட்புப் பணிகளும் நிவாரணம் வழங்குவதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையில், மக்கள் நீதி மய்யம் சார்பில் இன்று நிவாரண பொருட்கள் …

ஹண்டர் பைடன்: வரி ஏய்ப்பு செய்த அமெரிக்க அதிபரின் மகன்?! –

இந்த வழக்கு தொடர்பாக 9 குற்றச்சட்டுகள் அவர்மீது சுமத்தப்பட்டிருக்கிறது. இந்த வழக்குக்கு முன்னர் 2018-ம் ஆண்டில் 38-காலிபர் கோல்ட் கோப்ரா ரிவால்வரை வாங்கியது தொடர்பாக அவர் மீது மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதும், அது விசாரணையில் …

“பசியில தவிக்கிற மக்களைப் பார்த்து கண்ணீர் முட்டுது" –

கீதம் ரெஸ்டாரென்ட் ஓனர் எங்க வீட்டுக்குப் பக்கத்துல இருக்கார். அவர்கிட்டயும், பக்கத்து வீட்டுக்காரர் ஒருத்தர்கிட்டயும் உதவி கேட்டேன். அவங்களும் உடனே உதவினாங்க. நேத்து நைட் 800 பேர் சாப்பிடுற மாதிரி பார்சல் சப்பாத்தி வாங்கினோம். …

சீதாக்கா: `நக்சலைட் டு பழங்குடியின நலத்துறை அமைச்சர்' –

8-ம் வகுப்பு படிக்கும்போது தன்னைச் சுற்றியிருக்கும் மக்களுக்காக நடக்க ஆரம்பித்த சீதாக்காவின் கால்கள் இன்று அவரின் 52 வயதில் அமைச்சராக மக்களுக்காக இன்னும் வேகமாக முன்பைவிட வேகமாகப் பயணிக்க ஆரம்பித்திருக்கின்றன. இன்றைக்குச் சிவப்புக் கம்பளத்தில் …

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: சி.பி.ஐ தாக்கல் செய்த

துப்பாக்கிச் சூட்டிற்கு காரணமான மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் , காவல் ஆய்வாளர்கள் ஹரிஹரன், மீனாட்சிநாதன், பார்த்தீபன், தாசில்தார்கள் சேகர், கண்ணன், சந்திரன் உள்ளிட்டோர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திட …

`நாலு நாளா சோறு, தண்ணி இல்ல; ஊரெல்லாம் பெட்ரோல் கலந்த

இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பெண்களிடம் பேசினோம், “எங்கள் பகுதியில் 3,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கிறோம். மழை பெய்து ஊரெங்கும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. குறிப்பாக, அருகிலிருக்கும் அபார்ட்மென்ட்டிலிருந்து வெளியேற்றும் கழிவுகள், இந்தியன் ஆயில் பங்க்கிலிருந்து …

ஒரு பெருமழை, நான்குவிதமான  சென்னை – ஒரு செய்தியாளரின்

இப்போது சிலருக்கு சில கேள்விகள் வரலாம். அந்தக் கேள்விகளை சமூக ஊடகத்திலும் எதிர்கொண்டோம். கேள்வி 1 : அது மழை தேங்கும் பகுதி என்று தெரியும்தானே… உங்களை யார் அங்கு வாடகைக்கு (அல்லது சொந்தமாகவோ) …

இரண்டு அமைச்சர்கள் உட்பட 10 எம்.பி-க்கள் ராஜினாமா… மத்திய

மத்திய வேளாண்துறை அமைச்சராக நரேந்திர சிங் தோமரும், மத்திய உணவு பதப்படுத்தல் தொழில் அமைச்சராக பிரகலாத் சிங் படேலும் இருந்தனர். மத்தியப் பிரதேசத்தில் நரேந்திர சிங் தோமர், பிரகலாத் சிங் படேல், ராகேஷ் சிங், …

`live in relationship சமூகத்தில் வெறுப்பை பரப்புகிறது;

தனக்குப் பிடித்தவருடன் திருமணம் செய்துகொள்ளாமலேயே சேர்ந்து வாழும் லிவ்-இன் ரிலேஷன்ஷிப், இந்தியாவிலும் தற்போது வெகுவாகப் பரவ ஆரம்பித்திருக்கிறது. ஆனால், இதைத் தனி மனித உரிமை கண்ணோட்டத்தில் பார்க்கத் தவறுபவர்கள், இதை `கலாசார சீர்கேடு’ என்று …

தொகுப்பாளர் டு அரசியல்வாதி; `விரும்புவதை செய்வதற்குப்

நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் அதிக கவனம் பெற்ற மாநிலங்களில் ஒன்று வடகிழக்கு மாநிலமான மிசோரம். ஆட்சியிலிருந்த மிசோ தேசிய முன்னணியும், கூட்டணியிலிருந்த பா.ஜ.க-வும் பெரும் தோல்வியைச் சந்தித்திருக்கின்றன. 2018-ம் ஆண்டு …