`ரூ.12,000 நிவாரண தொகை, வாகனங்களை பழுது நீக்க சிறப்பு

மிக்ஜாம் புயல் பாதிப்பைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் மீட்புப் பணிகள் நடந்து வருகிறது. “வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் ஒருவர்கூட விடுபடாமல், அனைவருக்கும் நிவாரணம், ரேஷன் கடை மூலமாக வழங்கப்படும்” என இன்று சுகாதாரத்துறை அமைச்சார் மா.சுப்பிரமணியன் …

எதிர்க்கட்சி என நினைத்து, சொந்த கட்சி நிர்வாகிக்கு அடி,

எதிர்க்கட்சிக்காரர் என நினைத்து தாக்கப்பட்ட சி.பி.எம் நிர்வாகி ரயீஸ் மேடையின் முன்பு வைத்தும், வெளியே இழுத்துச்சென்றும் அடித்து உதைத்துள்ளனர். ‘நான் சி.பி.எம் நிர்வாகி’ என அவர் கத்தியும் விடாமல் தரையில் போட்டு மிதித்துள்ளனர். இதனால் …

நூல் வெளியிட்ட விவகாரம்; பேராசிரியருக்கு மெமோ வழங்கிய

நிர்வாக அனுமதி பெறாமல் இந்த நூல்களை எழுதியதற்காக ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என விளக்கம் கேட்டு, சமீபத்தில் பல்கலைக்கழக நிர்வாகம் பேராசிரியர் சுப்ரமணிக்கு மெமோ வழங்கியது. கலை, இலக்கியம், அறிவியல், கல்வியியல் மற்றும் …

`பஞ்சாப் முதல்வர் மான், குடிகாரர்; சொந்த குழந்தைகளை கவனிக்க

முதல்வரின் மகன் தோஷன் இரண்டு முறை முதல்வரை சந்திக்க சென்றார். அவன் தனது தந்தையுடன் நேரத்தை செலவிட விரும்பினார். ஆனால் அவரை முதல்வர் வீட்டிற்கு வர அனுமதிக்கப்படவில்லை. இரண்டு முறையும் எவ்வளவோ நடந்துவிட்டது. தோஷன் …

முஸ்லிமாக மாறிய மகள்; ஆட்கொணர்வு மனு… `பின்னணியில்

கேரள மாநிலம், வைக்கம் பகுதியைச் சேர்ந்த அசோகன் என்பவரின் மகள் அகிலா. அகிலா தமிழகத்தில் ஒரு மெடிக்கல் காலேஜில் ஹோமியோ மருத்துவம் படித்தார். 2016-ம் ஆண்டு இஸ்லாமிய மதத்துக்கு மாறியதுடன் தனது பெயரை ஹதியா …

“திமுக அரசு, சமூகநீதியை நிலைநாட்ட பயப்படுகிறது!" –

“தமிழ்நாடு முன்னேற்றம் அடைந்துள்ளதற்கு முக்கிய காரணம் தந்தை பெரியார்தான்” என்று பேசியுள்ளார் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ். கருத்தரங்கம் பா.ம.க சார்பில் சாதி வாரி கணக்கெடுப்பு குறித்த கருத்தரங்கத்தில் கலந்துகொண்ட அன்புமணி ராமதாஸ், பேசும்போது, …

“மஹுவாவை பதவி நீக்கம் செய்தது சக எம்.பி-யாக

நேற்று முன்தினம் மதியம்வரை எம்.பி-யாக இருந்த மஹுவா மொய்த்ரா, நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க லஞ்ச வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டில், மக்களவையிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவர்மீது குற்றச்சாட்டை முன்வைத்த பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் துபே, …

`ஊடகவியலாளருக்குக் கொலை மிரட்டல்; ஆர்.எஸ்.பாரதி மகன்மீது

சென்னை மழை வெள்ளம் குறித்து கள நிலவரத்தை விவரித்த, பத்திரிகையாளர் ஷபீருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய, ஆர்.எஸ்.பாரதியின் மகன் சாய் லட்சுமிகாந்த் பாரதிக்கு, பா.ஜ.க மாநில துணைத் தலைவரும், செய்தித் தொடர்பாளருமான நாராயணன் …

தெலங்கானா: இடைக்கால சபாநாயகராக அக்பருதீன் ஒவைசி நியமனம் –

தெலங்கானாவில் தற்போது நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 64 இடங்களில் வெற்றிபெற்று முதல்முறையாக ஆட்சியைப் பிடித்ததது. இதில், 39 இடங்களை வென்ற பி.ஆர்.எஸ் இரண்டாவது இடத்தையும், 8 இடங்களில் வென்ற பாஜக …

“முதல்வரின் பொய் பேச்சால்தான் மக்கள் ஏனோதானோ என

இதுகுறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “மிக்ஜாம் புயலால் பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி, மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. மக்களுக்குத் தேவையான உணவு, பால், தண்ணீர் …