ஆனால், தி.மு.க யாராக இருந்தாலும் கட்சி, ஆட்சி பாகுபாடு இல்லாமல் உதவி செய்தது. வெள்ள நிவாரணத் தொகையாக ரூ 6000, பாதிக்கப்பட்ட மக்களுக்கு, குறிப்பாக, சென்னை முழுவதும், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய பாதிக்கப்பட்ட …
Category: அரசியல்
அரசியல்
பழிவாங்கக் காத்திருக்கும் ‘மாம்பழ இளவரசு’!ரியல் எஸ்டேட்டுக்காகக் கால்வாய்… புகார் சொன்ன டெல்டா மாஜி… துணிவானவருக்கு நெருக்கமாக இருக்கும் மாம்பழ மாவட்ட இளவரசு, கட்சி நடவடிக்கைகளில் அதிகம் தலையிடுகிறார் எனக் கொதிக்கிறார்கள் சீனியர் ரத்தத்தின் ரத்தங்கள். …
இதில் கலந்துகொள்வதற்காக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் நிர்வாகிகளும், தொண்டர்களும் வந்திருக்கிறார்கள். பொதுக்குழுவில் கலந்துகொள்ள வருபவர்களுக்கு பெயர், ஊர், உள்ளிட்ட விவரங்களுடன் அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டது. இன்றைய தினம் வளர் பிறை என்பதால் விஜயகாந்த் …
இந்த நிலையில், கைது செய்தவர்களிடம் விசாரித்து வரும் டெல்லி காவல்துறை, “நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் ஆறு பேரால் பல மாதங்களாக ஒருங்கிணைக்கப்பட்டு, கவனமாகத் திட்டமிடப்பட்டிருக்கிறது. அவர்களில் ஐந்து பேர் இப்போது காவலில் இருக்கிறார்கள். அவர்கள் …
இது குறித்து யூனியன் அலுவலகர்கள் தரப்பில் பேசினோம், பொதுநிதியில் 15 நாற்காலிகள் வாங்கப்பட்டன. அந்த நாற்காலிகளை நாங்கள் பயன்படுத்தினோம். சேர்மன் உதவியாளரை அனுப்பி நாற்காலிகளை எடுத்து வர சொல்லியுள்ளார். நேற்று மதியம் அலுவலர்கள் சிலர் …
ஐ.நா-வின் செயற்கைக்கோள் பகுப்பாய்வு நிறுவனமான UNOSAT,’காஸாவின் உள்கட்டமைப்பில் 18 சதவிகிதம் அழிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பகுப்பாய்வு இரண்டு வாரங்களுக்கு முன் எடுக்கப்பட்ட விண்வெளிப் புகைப்படத்த அடிப்படையாகக்கொண்டது’ எனக் குறிப்பிட்டும் எச்சரித்திருக்கிறது. இந்த நிலையில், இஸ்ரேலின் வெளியுறவு …
அந்த கேள்விகளுக்குப் பதிலளித்த ஆர்.கே.சுரேஷ் பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்திருக்கிறார். குறிப்பாக, `ஆருத்ரா மோசடியில் கைது செய்யப்பட்டிருக்கும் தயாரிப்பளர் ரூசோவிடம் ரூ.15 கோடி பணம் பெற்றதாக வாக்குமூலம் அளித்திருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, …
எண்ணூர் சுற்றுவட்டார பகுதியிலுள்ள நீர்நிலைகளில் எண்ணெய்க் கழிவுகள் கசிந்திருக்கும் விவகாரம் பெரும் அதிர்வை கிளப்பியுள்ளது. நீர்நிலைகளில் கலந்துள்ள எண்ணெய்யை அகற்றும் பணிகள் அரசு தரப்பிலும் சம்பந்தப்பட்ட CPCL நிறுவனத்தின் தரப்பிலும் மேற்கொள்ள வேண்டுமென பசுமை …
1996 -2001 தி.மு.க ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக அமைச்சர் பொன்முடி மீது தொடரப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த ஜூன் மாதம் பொன்முடி, அவரது மனைவி …
`அமித் ஷா பதவி விலக வேண்டும்’ – திருமாவளவன் நாடாளுமன்றத்தில் கூட்டம் நடைபெற்று கொண்டிருக்கும் போது, பார்வையாளர்களாக வந்த இருவர் மக்களவையில் குதித்து, கலர் புகையை பரவ செய்தனர். நாடாளுமன்ற பாதுகாப்பில் இந்த விவகாரம் …
