"CPCL அதிகாரிகள் தங்கள் கையால் எண்ணெய் அள்ளட்டும்"

அப்போது தீர்ப்பாய உறுப்பினர்கள், “எண்ணெய் பரவல் முழுமையாக தடுக்கப்படவில்லை, எண்ணெய் உறிஞ்சும் அட்டைகளையும், தடுப்பாண்களையும் சரியான நேரத்தில், போதுமான அளவில், தேவையான இடங்களில் பயன்படுத்தவில்லை” என குற்றம்சாட்டினர். இதற்கு CPCL தரப்பில், எண்ணெய் பரவல் …

ஃபேஸ்புக் பார்த்து கொண்டிருந்த திமுக கவுன்சிலர்; ஜெர்க் ஆன

கோவை மாநகராட்சி மாமன்ற அவசர கூட்டம், இன்று நடைபெற்றது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற திங்கள்கிழமை கோவைக்கு வருகிறார். அப்போது செம்மொழி பூங்கா திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்த நிலையில் மாமன்றக் கூட்டத்தில், சிறைச்சாலை மைதானத்தில் …

அஸ்ஸாம்: 1,281 மதரஸாக்களை பெயர்மாற்றம் செய்த பாஜக அரசு! –

இது குறித்து, அமைச்சர் ரனோஜ் பெகு தனது X சமூக வலைதளப் பக்கத்தில், “அரசு மற்றும் மாகாண மதரஸாக்கள் அனைத்தும், அஸ்ஸாம் பள்ளிக் கல்வி வாரியத்தின்கீழ் (SEBA) பொதுப் பள்ளிகளாக மாற்றப்பட்டதன் விளைவாக, 1,281 …

மாசாணி அம்மன் கோயில்: `ஆகம விதிகளை மீறுகின்றனர்..!' –

கோவை மாவட்டம், ஆனைமலையில் அமைந்திருக்கும் மாசாணி அம்மன் கோயிலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாகவும், டார்கெட் நிர்ணயித்து பணம் வசூல் செய்வதாகவும், அம்மனுக்குச் சாற்றப்படும் புடவைகளைக் கோயில் கணக்கில் வரவு வைக்காமல், வெளியில் விற்பதாகவும், …

`அதுவொன்றும் குறைபாடு அல்ல' – மாதவிடாய்க்கு

மாதவிடாய் மேலும் மாதவிடாய் நபர்களின் நடமாட்டம், சுதந்திரம் மற்றும் சாதாரண நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. இது பல நேரங்களில், துன்புறுத்தலுக்கும் சமூக விலக்கலுக்கும் வழிவகுக்கிறது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறைஅமைச்சகத்துடன் கலந்தாலோசித்து மாதவிடாய் சுகாதார …

“பாதுகாப்புக்காகத்தான் இதை பகிரங்கப்படுத்தினோம்!" –

எங்கள் மக்களுக்கு அமைதியையும், நம்பிக்கையையும் அதிகரிக்கவும், கூடுதல் பாதுகாப்புக்காகவும்தான் இதைப் பகிரங்கமாகப் பேசினோம். இந்தக் கொலைக்குப் பின்னால் இந்திய அரசாங்கம் இருந்தது என்பதை அறிவோம் அல்லது நாங்கள் நம்புவதற்கு எங்களுக்கு நம்பகமான காரணங்கள் இருக்கின்றன. …

`புதுமுகங்கள்… யார் இவர்கள்?’ – முதல்வர்கள் தேர்வில்

ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் பா.ஜ.க வெற்றிபெற்றது. மத்தியப்பிரதேசத்தில் நீண்டகாலம் முதல்வராக இருந்த சிவராஜ்சிங் சௌகானையோ, ராஜஸ்தானில் இரண்டு முறை முதல்வராக இருந்த வசுந்தர ராஜே …

‘‘என் மனைவி, மகனை விட காட்பாடி தொகுதியை அதிகம்

வேலூர் மாவட்டம், காட்பாடி அருகேயுள்ள அம்முண்டி கூட்டுறவு சர்க்கரை ஆலையில், கரும்பு அரவையை, அமைச்சர்கள் துரைமுருகன், ஆர்.காந்தி ஆகிய இருவரும் தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் துரைமுருகன், ‘‘50 ஆண்டுகளுக்கு முன்பு …

தேமுதிக: மீண்டும் மேடையில் விஜயகாந்த்; பொதுச் செயலாளர்

தேமுதிக | பிரேமலதா தேமுதிக தேமுதிக | விஜயகாந்த் | பிரேமலதா தேமுதிக தேமுதிக | விஜயகாந்த் | பிரேமலதா தேமுதிக | விஜயகாந்த் | பிரேமலதா தேமுதிக | விஜயகாந்த் | பிரேமலதா …

`தமிழிசை சௌந்தர்ராஜன், இன்னமும் தன்னை பாஜக மாநிலத் தலைவராகவே

புதுக்கோட்டை மாவட்டம், திருவேங்கைவாசல் விளக்கு பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்துகொண்டார். அப்போது, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “கண்கெட்டப் பிறகு சூரிய நமஸ்காரம் என்பதைப்போல, உச்ச நீதிமன்றம் கூறியதற்குப் …