நாடாளுமன்ற அவைக்குள் அத்துமீறி நுழைந்து வண்ணப்புகைக் குப்பிகளை இருவர் வீசிய சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த சம்பவம் குறித்து பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்திய எம்.பி-க்கள் அதிரடியாக சஸ்பெண்ட் …
அரசியல்
நாடாளுமன்ற அவைக்குள் அத்துமீறி நுழைந்து வண்ணப்புகைக் குப்பிகளை இருவர் வீசிய சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த சம்பவம் குறித்து பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்திய எம்.பி-க்கள் அதிரடியாக சஸ்பெண்ட் …
“கட்சி ஆரம்பித்த போது கடவுளுடனும், மக்களுடனும்தான் கூட்டணி என்றார், விஜயகாந்த். அந்த கொள்கையை பின்பற்றியவரை தே.மு.தி.க வேகமாக வளர்ந்து வந்தது. ஆனால் 2011 தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்த பிறகுதான் விஜயகாந்துக்கான சரிவு ஆரம்பித்தது. …
நெடுஞ்சாலை நில எல்லைகளை நிர்ணயம் செய்ய வருவாய் நெடுஞ்சாலை அலுவலர்களால் கடந்த 2-ம் தேதி தணிக்கை செய்யப்பட்டது. அதில், மாடர்ன் தியேட்டர்ஸ் வளைவுக்கு பின் பக்கத்தில் வடபுறம் 1.05 மீட்டர், தென்புறம் 0.30 மீட்டர் …
ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து 370-வது சட்டப்பிரிவு ரத்து மசோதா 2019, செல்லும் என உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. அதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், …
கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் குறித்து விசாரணை நடத்திய ஐ.பி.எஸ் அதிகாரி சம்பத் குமார் வெளியிட்ட அறிக்கையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக …
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தேர்தல் வாக்குப்பதிவு துவங்கியது! சென்னை உயர் நீதிமன்றத்தில் பழைமையான வழக்கறிஞர் சங்கமாக சென்னை உயர் நீதிமன்றம் வழக்கறிஞர் சங்கத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்பட்டு …
நாடாளுமன்ற அவைக்குள் புகுந்து இருவர் செய்த அத்துமீறல் நாடு முழுக்க பேசுபொருளாகியிருக்கிறது. காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி கடும் விமர்சனத்தை முன்வைக்கின்றனர். ஆனால் பிரதமர் மோடி, உள்துறை அமைசச்சர் அமித் ஷா தொடங்கி …
இந்த நிலையில் சபரிமலை பதினெட்டாம் படி மழையில் நனையாமல் இருக்கும் வகையில் மேற்கூரை அமைப்பதற்காக நிறுவப்பட்டுள்ள கல் தூண்களால்தான் அதிக அளவு பக்தர்கள் பதினெட்டாம் படி ஏறிச்செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் …
கொல்கத்தாவை சேர்ந்த ஆசிரியரான லலித் ஷா, போலீஸில் அளித்துள்ள வாக்குமூலத்தில், டெல்லியில் இருந்து பஸ் மூலம் ராஜஸ்தானில் உள்ள நாகவுர் என்ற இடத்திற்கு சென்று இரண்டு நாட்கள் ஹோட்டலில் தங்கியதாகவும், போலீஸார் தன்னை தேடுவதாக …
இப்போது குடியரசுத் தலைவருக்கு அனுப்பி இருக்கிறார். இப்படி ஆளுநரின் நோக்கமே தவறாக இருக்கிறது. வரலாறு காணாத பெருமழை பொழிந்து மக்கள் கஷ்டப்படும்போது, ஆளுநர் எங்கே போனார்? தனது மாளிகையை இறுக பூட்டிக் கொண்டு இருந்தார். …