அமெரிக்கா: `டொனால்டு ட்ரம்ப் அதிபர் தேர்தலில் போட்டியிட

அமெரிக்க வரலாற்றில் அதிபராகப் பதவி வகித்த ஒருவர், அதிபர் தேர்தலில் போட்டியிட தடைசெய்யப்படுவது, இதுவே முதன்முறை. இந்தத் தீர்ப்பு கொலராடோவில் மார்ச் 5-ல் நடைபெறும் தேர்தலுக்கு மட்டுமே பொருந்தும்” எனத் தெரிவித்திருக்கிறது. இந்தத் தீர்ப்பை …

அதீத கனமழையை கணிக்க தவறியதா இந்திய வானிலை ஆய்வு மையம்?!

இவ்வளவு பேசுகிற தி.மு.க அரசு மாநிலத்துக்கென மழையை கணிக்கும் தொழில்நுட்பங்களை எத்தணை பேரிடர்கள் வந்தாலும் தயார் செய்யாமல் இருப்பது ஏன்?” என காட்டமாக வினவுகிறார். நெல்லை | மழை நம்மிடம் பேசிய சூழலியல் நிபுணர்கள், …

“இந்தியா கூட்டணியின் முகமாக கார்கே இருந்தால்

இந்த நிலையில், இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முகமாக மல்லிகார்ஜுன கார்கே இருந்தால் மகிழ்ச்சி என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியிருக்கிறார். நாடாளுமன்றத்துக்கு வெளியே நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், நேற்று நடைபெற்ற …

இபிஎஸ், ஆத்தூர் இளங்கோவன் பெயரைக்கூறி, கூட்டுறவுத்துறை பெண்

அதை உண்மை என நம்பி கடன் வாங்கியும், நகைகளை அடகு வைத்தும் சதீஷ்குமார், ரவிச்சந்திரன், சதீஷ்குமாரின் மனைவி சங்கீதா ஆகியோரிடம் பணத்தைக் கொடுத்தோம். பணத்தை வாங்கிக் கொண்டபின்னர், அவர்கள் வேலையை நிரந்தரம் செய்வதாக உறுதியளித்தனர். …

வெள்ள மீட்புப் பணிகள்: போட்டி அரசு நடத்துகிறாரா ஆளுநர்

சென்னை வெள்ளம்: டிசம்பர் முதல் வாரம் பெய்த கனமழை காரணமாக, சென்னையின் பல்வேறு பகுதிகளும் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாகக் காட்சியளித்தது. அரசு இயந்திரம் முழுவதுமாக முடக்கிவிடப்பட்டிருந்தாலும் வெள்ள பாதிப்புகளில் சென்னை வாசிகள் சிக்கித் தவித்தனர். …

`மடிக்கணினியில் இருந்த பட்டியல்’ – அரசு தரப்பின் வாதம்…

அங்கிட் திவாரிக்கு ஜாமீன் வழங்கினால் வழக்கின் விசாரணை பாதிக்கப்படும். அங்கிட் திவாரியை பாதுகாக்க அமலாக்கத்துறை அதிகாரிகள் முயல்கின்றனர். அங்கிட் திவாரி கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இதுவரை அவர் மீது …

`எல்லாத்தையும் பாஜக சரிசெய்துவிடும்!’ – காத்திருக்கும்

அ.தி.மு.க பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி இருக்கும் நிலையில், அவருக்கு எதிராக செயல்பட்டு வருகிறார் பன்னீர்செல்வம். ஒற்றைத் தலைமை விவகாரத்துக்கு பின்னர், தனது தரப்பை பலப்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு முழுக்க மாவட்ட கழகங்களை அமைத்து, …

INDIA கூட்டணி: `தேசிய மொழியான இந்தியைக் கற்க வேண்டும்’ –

இதனால் அதிருப்தியடைந்த நிதிஷ் குமார், மொழிபெயர்ப்பை இடையிலேயே நிறுத்தக் கூறிவிட்டு, “தேசிய மொழியான இந்தியைக் கற்க வேண்டும். நாடு ஆங்கிலேயர்களை விரட்டியடித்துவிட்டது. இன்னும் காலனித்துவ எச்சங்களைத் தவிர்க்க வேண்டும். சிலர் நான் பிரதமர் பதவிக்கு …

கன மழை… தத்தளிக்கும் 4 மாவட்ட மக்கள்… விரைவில் நிவாரணம்

மிக்ஜாம் புயல் நிவாரணம் இதில் சென்னையில் 13,72,509, திருவள்ளூரில் 6,08,726, செங்கல்பட்டில் 3,12,952, காஞ்சிபுரத்தில் 1,31,149 என மொத்தம் 24.25 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுகின்றனர். இதற்காக ரூ.1,486.94 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. …

மழை வெள்ள பாதிப்பு: `போதிய ஒருங்கிணைப்பு இல்லை’ – ராஜ் பவன்

இந்த கூட்டத்தில் பங்கேற்ற சில அமைப்புகள், போதிய ஒருங்கிணைப்பு இல்லாதது மற்றும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் ஒட்டுமொத்த நிலைமையை போதிய வகையில் மதிப்பிடாதது போன்ற காரணங்களால் எத்தனை வளங்கள் சரியாகத் தேவை மற்றும் எங்கெல்லாம் படையினரை …