மும்பையில் 144 தடை உத்தரவு: இட ஒதுக்கீடு கோரி 24-ம் தேதி

மும்பையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கின்றன. இந்த விழாக்களில் அதிகப்படியான மக்கள் கூடுவார்கள் என்பதால், விஷமிகள் தாக்குதலில் ஈடுபட்டுவிடக் கூடாது என்பதற்காக, மும்பையில் போலீஸார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருக்கின்றனர். எனவே வரும் …

வெள்ள பாதிப்பு: `ஆட்சியாளர்களுக்குத் தேர்தல் மட்டும்தான்‌

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18-ம் தேதிகளில் பெய்த அதி கனமழை காரணமாக, பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கயத்தாறு, கடம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் தூத்துக்குடி அருகே உள்ள கோரம்பள்ளம் குளம் வேகமாக …

“92-க்கும், 42-க்கும் வித்தியாசம் தெரியாதா… முதல்வரின்

மிக்ஜாம் புயல் காரணமாக டிசம்பர் 3, 4 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகின. வானிலை ஆய்வு மையம் தொடர்ச்சியாக எச்சரிக்கை விடுத்துவந்தாலும், எதிர்பார்த்ததை …

மீட்புப்பணி… மத்திய அரசுக்கு நன்றி சொன்ன கனிமொழி; நிவாரண

நாடாளுமன்றப் போராட்டம்: திருச்சி சிவா காட்டம்: இந்த நிலையில், நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் 143 எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி-க்களை சஸ்பெண்ட் செய்ததைக் கண்டித்து நடைபெற்றுவரும் போராட்டத்தின்போது, பத்திரிகையாளர்களை சந்தித்த தி.மு.க எம்.பி திருச்சி சிவா, “ஒரு …

“சாதிவாரி கணக்கெடுப்பை ஆதரிக்கிறோம்; ஆனால்..!" –

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான அரசு, தங்கள் மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, அதன் முடிவுகளை இந்த ஆண்டு காந்தி ஜயந்தியன்று (அக்டோபர் 2) வெளியிட்டு, அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியது. …

திருநெல்வேலி மழை வெள்ளம்: காட்சிகள் அன்று – இன்று!

திருநெல்வேலி வடக்கு பைபாஸ் தாமிரபரணி ஆற்று பாலம்.! திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம் திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சாலை திருநெல்வேலி அறிவியல் மையம் சாலை காந்திபுரம் குலவணிகர்புரம் …

பொன்முடி வழக்கு: `உச்ச நீதிமன்றத்தின்மீது நம்பிக்கை

நேற்றுவரை அமைச்சராக இருந்த பொன்முடிக்கும், அவரின் மனைவிக்கும், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறையும், தலா ரூ.50 லட்சம் அபராதமும் தண்டனையாக விதித்து தீர்ப்பளித்தது. அதோடு, …

வேலூர்: ‘மில்க் ஷேக் கடை ஓப்பனிங்கில்தான் மேயரைப் பார்க்க

எதிர்க்கட்சி எம்.பி-க்களைக் கண்டித்து, வேலூரில் பா.ஜ.க-வினர் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் கலந்துகொண்டு பேசிய பா.ஜ.க-வின் மாநிலப் பொதுச்செயலாளரும் வேலூர் மாநகராட்சியின் முன்னாள் மேயருமான கார்த்தியாயினி, ‘‘வேலூர் மாநகராட்சியின் நிலை அய்யோ… கந்தரகோலமாக …

திருத்தப்பட்ட குற்றவியல் மசோதாக்கள் – ‘கவனிக்க’ வேண்டிய

இந்தியாவில் தற்போது நடைமுறையில் இருக்கும் இந்திய தண்டனைச் சட்டம் 1860, குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1898, இந்திய சாட்சியச் சட்டம் 1872 ஆகியவை ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்டவை. அமித் ஷா, மோடி இந்த மூன்று …

WFI தலைவராக பிரிஜ் பூஷணின் நண்பர் தேர்வு;

இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், பா.ஜ.க எம்.பி-யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங், மல்யுத்த வீராங்கனைகளை பாலியல்ரீதியாகத் துன்புறுத்தியதாக, இந்த ஆண்டு தொடக்கத்தில் டெல்லியில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டம் நடத்திய சம்பவம், …