ஆளுநர் vs முதல்வர்… மாநில அமைச்சர்கள் vs மத்திய

மத்திய அரசுக்குச் சிக்கல்: ஒரு பக்கம் மாநில முதல்வர் ஆளுநரை நேரடியாகத் தாக்கி பேசிக்கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் அமைச்சர் உதயநிதி, தங்கம் தென்னரசு மத்திய நிதியமைச்சரைத் தாக்கி பேசிக்கொண்டிருக்கிறார்கள். இந்த விவகாரம் குறித்து அரசியல் …

காத்திருந்த கே.எஸ் அழகிரி… தவிர்த்தாரா முதல்வர்?! –

தொடர்ந்து பேசிய தலைமைச் செயலக வட்டாரங்கள், “செல்வப்பெருந்தகை அப்பாயிண்ட்மென்ட் வாங்கியது உண்மைதான். ஆனால் அமைச்சர் பொன்முடி விவகாரம், நிர்மலா சீதாராமன் பேட்டி, அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர். ராமச்சந்திரனின் தாயார் மறைவு போன்ற செய்திகளால் அப்செட்டில் இருந்தார். …

'Surely I will punish Ponmudi'… நிறைவேறிய

தி.மு.க மூத்த தலைவர்களில் ஒருவரான பொன்முடி தனது அமைச்சர் பதவியை இழந்து நிற்கிறார். இதற்கு காரணம், `மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஓர் சபதம்தான்’ என்று சிலாகித்துக் கொள்கிறார்கள் அ.தி.மு.க மூத்த தலைவர்கள். 2006-11 தி.மு.க …

`ஆளுநரை சமாளிப்பாரா உயர்கல்வி துறையின் புதிய அமைச்சர்?’ –

ஆனால், அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு, பொன்முடியைபோல உயர்கல்வித்துறையில் முன் அனுபவமோ, அதை முழுமையாக தெரிந்துக் கொள்ள கால அவகாசமோ இல்லை. மத்திய அரசு மற்றும் ஆளுநரின் தலையீட்டை இந்நாள் முதலாகவே சமாளிக்கவேண்டும். குறிப்பாக, பல்க்கலைக்கழக துணை …

Tamil News Today Live: தூத்துக்குடியில் ஜனவரி 2-ம் தேதி வரை

பிரான்ஸில் தரையிறக்கப்பட்ட விமானம் – விமானம் கடத்தப்பட்டதா?! துபாயில் இருந்து நிகரகுவா(Nicaragua) நாட்டுக்கு புறப்பட்ட விமானம் தொழில்நுட்ப காரணங்களுக்காக பிரான்ஸ் நாட்டு விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 300 பயணிகள் …

`பெண்களுக்கு மாதவிடாய் கால விடுப்பு தேவையற்றது' என்ற

ஆர்.ஆனந்த பிரியா, மாநிலச் செயலாளர், பா.ஜ.க “அமைச்சர் சொல்லியிருப்பதில் என்ன தவறு இருக்கிறது… ஒரு பெண்ணாக அமைச்சர் சொன்ன கருத்தை முழுமனதுடன் வரவேற்கிறேன். மாதவிடாய் என்பது உடல் குறைபாடு கிடையாது. அது ஓர் இயற்கையான …

நிவாரண நிதி: ”தனது இரக்கமற்ற குணத்தை நிர்மலா சீதாராமன்

‘மழை பெய்யும் போது முதலமைச்சர் எங்கே இருந்தார்?’ என்று கேட்கிறார் நிர்மலா சீதாராமன். ‘இந்தியா’ கூட்டணி கூட்டத்துக்குச் சென்றிருந்ததைச் சுட்டிக் காட்டுகிறார். ‘இந்தியா’ என்றாலே இவர்களுக்கு எரிச்சலாக இருக்கிறது. அதனைத்தான் நிர்மலா சீதாராமன் வெளிப்படுத்தியிருக்கிறார். …

WFI: “ `பத்மஸ்ரீ' விருதை பிரதமர் மோடியிடம் திருப்பி

மேலும், மற்றொரு மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட், “மல்யுத்த வீராங்கனைகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்தவரின் நண்பரே, தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இனியும் பாலியல் தொல்லை தொடரும். நாட்டில், நீதியை எங்கு பெறுவதென்றே தெரியவில்லை. எங்கு சொல்வதென்றே …

“ஒலிம்பிக் பதக்கம் வென்ற வீராங்கனைக்கே நீதியில்லை; பிரதமர்

விஜேந்தர் சிங் நேற்றுவந்த முடிவால் (WFI தேர்தல் முடிவு), ஒட்டுமொத்த விளையாட்டுத் துறையும் ஏமாற்றமடைந்திருக்கிறது. ஏற்கெனவே, ஹரியானாவில் ஆண், பெண் பாகுபாடு இருப்பதாகவும், அதனால்தான் பெண்களின் பங்கெடுப்பு குறைவாக இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் இருக்கிறது. இதற்குப் …

இந்தி திணிப்பை எதிர்ப்பதில் `ஓரவஞ்சணை’ காட்டுகிறதா திமுக?!

இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும் என்ற பதவி வெறிதான் நிதிஷ் குமார் பேச்சை பொறுத்துக் கொள்ள செய்கிறது. நாளை அவர்கள் அணி ஆட்சிக்கு வந்து இந்தி திணித்தால்கூட இப்படியே மெளனமாகத்தான் இருப்பார் ஸ்டாலின்” என்றார் …