
“மத்திய, மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட திருவள்ளுவர் படமே வெள்ளை உடையில்தான் இருக்கிறது… ஆனால் ஆளுநர் காவி படத்தை போட்டு சனாதன துறவி என்கிறாரே!” “1959-ல் வெளியிடப்பட்ட திருவள்ளுவர் படத்தில் நெற்றி நிறைய விபூதி இருந்ததே… …
அரசியல்
“மத்திய, மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட திருவள்ளுவர் படமே வெள்ளை உடையில்தான் இருக்கிறது… ஆனால் ஆளுநர் காவி படத்தை போட்டு சனாதன துறவி என்கிறாரே!” “1959-ல் வெளியிடப்பட்ட திருவள்ளுவர் படத்தில் நெற்றி நிறைய விபூதி இருந்ததே… …
இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு 28 எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து, INDIA கூட்டணியை அமைத்தன. இந்த கூட்டணி அமைவதற்கு முக்கியப் பங்காற்றியவர்களில் ஜே. டி. யு தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ் குமார் …
நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ்-க்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது… எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது தொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தை இன்று பிற்பகல் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில், தி.மு.க-வுடன் தொகுதி பங்கீடு பற்றி …
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இன்று தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதோடு பா.ஜ.க-வின் துணையோடு மீண்டும் ஆட்சியமைக்க அழைக்கும்படி ஆளுநரிடம் உரிமை கோரினார். …
எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் இருந்து விலகியுள்ள பீகார் முதல்வர் நிதிஷ் குமார், பீகாரில் பா.ஜ.க-வுடன் சேர்ந்து மீண்டும் ஆட்சியமைக்கிறார். பீகாரில் ராஷ்ட்ரிய ஜனதா தள கூட்டணியில் இருந்து விலகியதற்கு நிதிஷ் குமார் அளித்துள்ள பேட்டியில், …
ரோஹிணி ஆச்சார்யா – லாலு பிரசாத் யாதவ்ட்விட்டர் குப்பையின் துர்நாற்றத்தால், அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்’ என்று குறிப்பிட்டு, குப்பை வண்டி ஒன்றையும் பதிவிட்டுள்ளார். ரோஹிணி தற்போது சிங்கப்பூரில் இருக்கிறார். அவர்தான் தனது தந்தைக்கு ஒரு …
இது குறித்துப் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “ இப்படி நடக்கும் என்று எனக்குத் தெரியும். இதற்கு முன்பு அவருக்கும் எங்களுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட போதே, லாலு பிரசாத் யாதவ், தேஜஸ்வியிடம் …
அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தஞ்சாவூர் வந்தார். ஒரத்தநாடு வழியாக பட்டுக்கோட்டை சென்ற அவருக்கு, மத்திய மாவட்ட கழக செயலாளர் மா.சேகர் தலைமையில் ஒரத்தநாட்டில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட …
மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் சூழலில், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் மேற்கு வங்கத்தில் மம்தாவும், பஞ்சாப்பில் பகவந்த் மானும் தனித்து போட்டியிடப்போவதாக அறிவித்தது, கூட்டணியில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இருப்பினும், இந்தியா கூட்டணியில் …
பீகாரில் 2022-ம் ஆண்டு திடீரென பா.ஜ.க கூட்டணியில் இருந்து வெளியேறிய முதல்வர் நிதிஷ் குமார், ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் சேர்ந்து ஆட்சியமைத்தார். இப்போது மீண்டும் பா.ஜ.க-வுடன் இணைய நிதிஷ் குமார் தயாராகிவிட்டார். இதற்கான ஏற்பாடுகள் …