எகிறும் இந்தியாவின் கடன் சுமை… IMF கணிப்பை மறுக்கும்

2027-க்குள் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட 100% அதிகரிக்கும் என சர்வதேச நாணய நிதியம் இந்திய அரசின் கடன் சுமை குறித்து சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் …

இடிக்கப்பட்ட 353 வீடுகள்; கையிலெடுத்த அதிமுக – வேகமெடுக்கும்

ராணிப்பேட்டை மாவட்டம், மேல்விஷாரம் பகுதியிலுள்ள சாதிக்பாட்ஷா நகர், எம்.ஜி.ஆர் நகர், கருணாநிதி நகர் ஆகியவற்றில் இஸ்லாமியர்கள் மற்றும் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த 353 குடும்பத்தினர் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வந்தனர். மின் …

“இந்தியா கூட்டணியின் முடிவில் எனக்கு எந்தக் கோபமும்

நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தலுக்குப் பிறகு, 2024 லோக்சபா தேர்தலுக்கான வேலைகளை இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் மீண்டும் முன்னெடுத்திருக்கிறது. ஐந்து மாநில தேர்தல் முடியும்வரை இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் தலைகாட்டாமல் இருந்ததால், கூட்டணியிலிருக்கும் …

எந்தச் சூழலில் `தேசிய' பேரிடர் அறிவிக்கப்படும்? –

மத்திய அரசில் இருந்து தந்ததாகக் கூறப்படும் ரூ.450 கோடி என்பது மத்திய அரசு மாநில பேரிடர் நிதிக்கு வழக்கமாகக் கொடுக்க வேண்டிய நிதியே தவிர, கூடுதல் நிதி எதுவும் வழங்கப்படவில்லை. மக்களின் நலனை கருத்தில் …

"தூரத்தைக் காரணம் காட்டி பள்ளிச் சேர்க்கையை மறுப்பதா?”

கோவை மாவட்டம் வால்பாறையில் வசிக்கும் பட்டியலினத்தை சேர்ந்த லட்சுமணன் என்பவர் தன் மகனுக்கு, அங்குள்ள பியூலா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி 25 சதவீத ஒதுக்கீட்டில் இடமளிக்கக் கோரி கடந்த …

`மணியோசைக்கு பதில் குண்டுகளின் சத்தம்தான் கேட்கிறது’-

பெத்லகேம்(Bethlehem) என்னும் நகரம் இயேசு கிறிஸ்துப் பிறந்த இடமாகக் கிறிஸ்தவர்களால் நம்பப்படுகிறது. இந்த நகரம் பாலஸ்தீனத்தின் மேற்குக் கரை (West Bank) என்னும் பகுதியில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்காக ஆயிரக்கணக்கான பயணிகள் …

"ஆட்சி மாறியும் நிலைமை மாறல..!" – வேகமெடுக்காத

அந்த நேரத்தில் ஆளுநர் மாளிகையும் குற்றம்சாட்டப்பட்டதால் அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோகித், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் சந்தானம் தலைமையில் விசாரணைக் குழுவை நியமித்தார். இங்கு வந்து 3 நாள்களில் விசாரணையை முடித்து விட்டு சென்று விட்டனர். …

‘முதலில், நாகரிகமாக பேசக் கற்றுக்கொள்ளுங்கள்’ – பாஜக

வேலூர் ஆட்சியர் அலுவலகம் அருகே டிசம்பர் 21-ம் தேதி எதிர்க்கட்சி எம்.பி-க்களைக் கண்டித்து, பா.ஜ.க-வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் கலந்து கொண்ட அந்தக் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளரும் வேலூர் முன்னாள் மேயருமான கார்த்தியாயினி, இப்போதைய …

"இந்து, இந்தி மாநிலங்களுக்கு எதிரானவரில்லை என்பதை

ஏனெனில், சனாதன தர்மம் குறித்து கருத்துகள் பேசப்பட்டு, இந்து மத உணர்வுகளைப் புண்படுத்தியபோதும், தற்போது எம்.பி தயாநிதி மாறனின் கருத்துகள் வெளியாகியிருக்கும் போதும் ராகுல் காந்தி குரல் கொடுத்திருக்க வேண்டும். சனாதன தர்ம சர்ச்சைக்கு …

`பிஜேடி vs பாஜக’ : `நான் மாட்டிறைச்சி சாப்பிடவில்லை’ –

ஒடிஷா மாநிலம் பூரியில் உள்ள ஜெகன்நாதர் கோயிலில் வீடியோ எடுப்பதற்காக சோஷியல் மீடியா இன்ஃப்ளுயன்சர், காமியா ஜானி( Kamiya Jani) என்பவர் நுழைந்தது தொடர்பாக ஆளும் பிஜேடி மற்றும் மாநிலத்தில் எதிர்க்கட்சியாக உள்ள பாஜக எக்ஸ்  …