இதற்கு விளக்கமளித்து பேசிய தி.மு.க செய்தி தொடர்பாளர் சல்மா, “தி.மு.க-வில் தற்போதைய தலைவர் மு.க ஸ்டாலினுக்கு பிறகு உதயநிதி அந்த இடத்துக்கு தகுதியுள்ளவராக வளர்ந்துவிட்டதால்தான் எதிர்க்கட்சிகளும், மத்திய பா.ஜ.க அரசும் அவரை குறிவைத்து தாக்குகிறார்கள். …
Category: அரசியல்
அரசியல்
இது குறித்து தி.மு.க மேயர் சண்.இராமநாதனிடம் பேசினோம், பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுக்கு நடத்துவதற்கு வாடகைக்கு விடும் வகையில் தனியாரிடம் மாத வாடகை அடிப்படையில் வாடகைக்கு விட்டுள்ளோம். நிகழ்ச்சி நடத்துபவர்கள் ஆர்டர் செய்தால் சைவ …

இந்தியாவின் இரண்டாவது பெரிய மாநிலம் உத்தரப்பிரதேசம். இங்கு இந்துக்களின் புனிதத் தலமாகக் கருதப்படும் கோரக்பூர், வாரணாசி, மதுரா பிருந்தாவன், அயோத்தி போன்ற கோயில்கள் இருக்கின்றன. இந்த நிலையில், இந்த மத நகரங்களின் புராதன மாண்பைப் …

புயல் மற்றும் பெருமழையால் சேதமடைந்த நிலையில் மத்திய அரசு கண்டிப்பாக நிவாரணம் வழங்கும். அந்த நிவாரணத்தை வாங்கி மக்களிடம் கொடுத்து விட்டால் எல்லாம் சரி என்று தி.மு.க அரசு நினைப்பது தவறு. நான்கு மாவட்டங்கள் …

அபோதாபாத் சர்வதேச மருத்துவக் கல்லூரியில் 2022 பட்டம் பெற்று மருத்துவரான சவேரா பிரகாஷ் தொடர்ந்து சமூகப் பணியில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறது. இது குறித்து உள்ளூர் அரசியல் கட்சித் தலைவர் சலீம் …

இதற்கு பதிலளித்துள்ள சரத் பவார்,” எங்களது காலத்தில் அதிருப்திக்கு இடமில்லை. நாங்கள் அமர்ந்து பேசி முடிவு செய்வோம். நானும் கட்சியில் இருந்து வெளியில் வந்தது கட்சியை உடைத்துக்கொண்டு வந்ததாக அர்த்தம் அல்ல. ஒருமித்த கருத்தின் …

பிரான்ஸில் தரையிறங்கிய விமானம் நேற்று அங்கிருந்து இந்தியர்களுடன் இந்தியாவுக்கு புறப்பட்டது. அதில் 276 பயணிகள் இருந்தனர். இரண்டு மைனர்கள் உட்பட 25 பேர் தொடர்ந்து பிரான்ஸில் இருக்கின்றனர். அவர்கள் தங்களுக்கு அகதி அந்தஸ்து கொடுக்கவேண்டும் …
தமிழ்நாட்டுக்கு எப்போதெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் ஒன்றிய பா.ஜ.க அரசு கேட்ட நிதியை கொடுத்ததே இல்லை. தற்போது ஏற்பாட்ட வெள்ள பாதிப்பிற்கு தேசிய பேரிடர் நிதியிலிருந்து ஒரு ரூபாய் கூட ஒதுக்கவில்லை என்பதுதான் உண்மை. …

இன்று தூத்துக்குடி செல்கிறார் நிர்மலா சீதாராமன்! கனமழை மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் தூத்துக்குடி மாவட்டத்தை பார்வையிட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அங்கு செல்கிறார். கடந்த சில நாள்களுக்கு முன்பு வங்க …

இந்த ஆய்வில், 90% பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களும், 10% பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களும் கலந்துகொண்டு, கேட்கப்பட்ட 72 கேள்விகளுக்குப் பதிலளித்திருக்கின்றனர். அதனடிப்படையில், 441 பள்ளிகளில், 39 வடிவங்களில் சாதியத் தீண்டாமை …