
மக்கள் சாரைசாரையாக மேடையை நோக்கிக் குவிந்தார்கள். தூரத்து இடிமுழக்கமாய் எங்கும் கேப்டன் என்ற கோஷம் தீவுத்திடலையே அதிரவைத்தது. நா வரண்டு, கால்கடுக்க வரிசையில் நின்று, வியர்த்து விறுவிறுக்க கோஷமிட்டு ஓடிவந்தவர்களெல்லாம், விஜயகாந்தின் உடலைப் பார்த்த …
அரசியல்
மக்கள் சாரைசாரையாக மேடையை நோக்கிக் குவிந்தார்கள். தூரத்து இடிமுழக்கமாய் எங்கும் கேப்டன் என்ற கோஷம் தீவுத்திடலையே அதிரவைத்தது. நா வரண்டு, கால்கடுக்க வரிசையில் நின்று, வியர்த்து விறுவிறுக்க கோஷமிட்டு ஓடிவந்தவர்களெல்லாம், விஜயகாந்தின் உடலைப் பார்த்த …
காசிமுத்து மாணிக்கம், வர்த்தக அணிச் செயலாளர், தி.மு.க“அர்த்தமில்லாமல் பேசியிருக்கிறார் ஆளுநர் தமிழிசை. அவர் சொல்வது உண்மையென்றால், ‘தமிழ்நாடு வளர்ந்துவிட்டது’ என்று சொல்லி, எல்லா நிதியையும் பின்தங்கிய வடமாநிலங்களுக்குக் கொடுக்கிறீர்களே… ‘தமிழ்நாடு திண்டாடும் மாநிலம். எனவே, …
மத்தியில் ஆளும் பா.ஜ.க-வின் லட்சியங்களில் ஒன்றான அயோத்தி ராமர் கோயில், திறப்பு விழாவுக்குத் தயாராகி வருகிறது. ஜனவரி 22-ம் தேதி நடைபெறும் இந்தத் திறப்பு விழாவில், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், உத்தரப்பிரதேச முதல்வர் …
தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்திருக்கிறது செண்பகவல்லி அணை. 5,000 அடி உயரத்திலுள்ள அணையை அப்போதைய திருவிதாங்கூர் மன்னர் தர்மராஜா மார்த்தாண்ட வர்மாவுடன், சிவகிரி ஜமீன்தார் வரகுண சங்கர பாண்டியன் 1783-ம் ஆண்டு …
தே.மு.தி.க கட்சியின் நிறுவனத் தலைவரான விஜயகாந்த், கடந்த 28-ம் தேதி காலை 6 மணியளவில் காலமானார். அவர் மறைவைத் தொடர்ந்து, கட்சியின் கொடி அடுத்த 15 நாள்களுக்கு அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும், துக்கம் அனுசரிக்கப்படுமென …
கர்நாடக மாநிலம், பெங்களூரில் நடந்த காங்கிரஸ் நிகழ்ச்சி ஒன்றில் காங்கிரஸ் தலைவரும், கர்நாடக முதல்வருமான சித்தராமையா கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “இந்துத்துவா வேறு… இந்து வேறு. நான் இந்து. நாம் ராமரை …
கர்நாடகாவில் அரசுப் பள்ளி ஆசிரியையும், 10-ம் வகுப்பு மாணவனும் முத்தமிட்டுக்கொண்டு நெருக்கமாக போட்டோஷூட் செய்த புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றன. இது குறித்து வெளியான தகவலின்படி புகைப்படங்களில் இருப்பவர்கள், சிக்கபல்லாபூர் மாவட்டத்தின் …
2023-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றங்களும் அளித்த முக்கியத் தீர்ப்புகள் சில தனி மனிதர்கள், அரசியல் தலைவர்களின் வாழ்க்கையை மட்டுமன்றி, நாட்டின் வரலாற்றையேகூட மாற்றுவதாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. நிகழாண்டில் வழங்கப்பட்ட அத்தகைய முக்கியத்துவம் …
ஜனவரி 17: பிபிசி-யின் India: the Modi Question ஆவணப்படத்தின் முதல் பாகம் வெளியாகி இந்தியா முழுவதும் மிகப்பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஜனவரி 18: ‘பா.ஜ.க MP -யும், WFI-யின் தலைவருமான பிரிஜ் பூஷன் …
ஜனவரி 10: தமிழ்நாட்டின் ஆளுநரிடம் இருந்து வந்த பொங்கல் அழைப்பிதழில் தமிழ்நாடு என்பதற்கு பதிலாக `தமிழகம்’ என்று இடம்பெற்றது. இது மிக பெரிய சர்ச்சையானது. ஏப்ரல் 10: தமிழக ஆளுநர் ஆர்.என் ரவிக்கு எதிராக …